Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: சுருக்கு மடி மற்றும் இரட்டை மடி வலைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- தரங்கம்பாடியில் நடைபெற்ற 6 மாவட்ட மீனவ கிராம நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஸ்ரீ ரேணுகாதேவி திருமண மண்டபத்தில் சுருக்கு மடி வலைக்கு எதிரான ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை,…

மயிலாடுதுறை: கீழ்மாத்தூர் ஊராட்சி ஒட்டங்காடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஒன்டி வீர சுவாமி, ஸ்ரீ முனீஸ்வர சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம், கீழ்மாத்தூர் ஊராட்சி, ஒட்டங்காடு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஒன்டி வீர சுவாமி, ஸ்ரீ முனிஸ்வர சுவாமி திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டு…

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் கஞ்சா விற்பனை-3 பேர் கைது.!

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல்…

தமிழில் அர்ச்சனை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை வரவேற்பு.!

மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை தலைவர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில் அன்னை தமிழில்…

மயிலாடுதுறை மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் முதல்வருக்கு கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் முதல்வருக்கு கோரிக்கை! மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வழியாக அமைப்புசாரா…

மயிலாடுதுறை: கீழ்மாத்தூர் ஊராட்சி ஒட்டங்காடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஒன்டி வீர சுவாமி, ஸ்ரீ முனீஸ்வர சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம், கீழ்மாத்தூர் ஊராட்சி, ஒட்டங்காடு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஒன்டி வீர சுவாமி, ஸ்ரீ முனிஸ்வர சுவாமி திருக்கோயில் புதிதாக கட்டப்பட்டு…

சீர்காழி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு-தண்ணீர் வீணாகும் அவலம்.!

சீர்காழி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோயிலிலிருந்து நாங்கூர் செல்லும் சாலையில்…

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்..

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 இடங்களில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்தும்,…

மயிலாடுதுறை: தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர்…

மயிலாடுதுறையில் சாலையில் நெல் மூட்டைகளை அடுக்கி விவசாயிகள் சாலை மறியல்- 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 97 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நெல்லை கொள்முதல்…