மயிலாடுதுறை:திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது
திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டமானது நேற்று (16.05.23) மயிலாடுதுறையில் நடைபெற்றது. மயிலாடுதுறை சின்னகடை தெருவில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டமானது நேற்று (16.05.23) மயிலாடுதுறையில் நடைபெற்றது. மயிலாடுதுறை சின்னகடை தெருவில் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க…
சென்னை (மயிலாடுதுறை), மே- 15:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ரூ.120 கோடியில் புதிதாக…
தரங்கம்பாடி,மே 13:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே அன்னவாசல் ஊராட்சியில் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில்…
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 19-ந்தேதி நடக்கிறது மயிலாடுதுறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள்…
பூம்புகார்- மே- 06:மயிலாடுதுறை மாவட்டம் புகழ்பெற்ற பழமை வாய்ந்த நகரமான பூம்புகாரில் சித்திரை முழு நிலவு விழா என்று சொல்லக்கூடிய இந்திர விழா மிகப் பிரமாண்ட மூலம்…
சீர்காழி, மே-05:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பாகசாலை ஊராட்சிக்கு உட்பட்ட கண்டமங்கலம் கிராமத்தில் கிராம ஊராட்சிக்கு சொந்தமான 50 பனை மரங்களை வேருடன் பெயர்த்து அப்புறப்படுத்தி தீயிட்டு…
தரங்கம்பாடி,மே 1:மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியத்தில் மே 1-ஆம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர்…
தரங்கம்பாடி, மே- 01:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை ஓரம் அமைந்துள்ள டேனிஷ் கோட்டையில் ஓசோன் மாரத்தான் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாவட்ட…
தரங்கம்பாடி, மே- 01:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகில் ஹலரத் செய்யதினா செய்க்கு இஸ்மாயில் சாதாத் வலியுல்லாஹ் ஹலரத் செய்யதினா செய்யது சாஹிபு சாதாத் வலியுல்லாஹ்…
பெரம்பூர் ஏப்ரல் 26;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுப்ரமணிய…