Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் 7-ம் ஆண்டு பாரம்பரிய நெல் திருவிழா..!

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் 7-ம் ஆண்டு பாரம்பரிய நெல் திருவிழா ச.மு.இ. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு,…

சீர்காழி அருகே படகில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த 3 வயது திமிங்கிலம்…!

கரையொதுங்கிய திமிங்கிலத்தை பிரேத பரிசோதனை செய்தார். அதில் திமிங்கிலத்தின் வயது மூன்று வயது என்றும், படகில் அடிப்பட்டு இறந்திருக்கும் என தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா…

சீர்காழி அருகே: வட்டாட்சியரிடம் புகார் அளித்ததால் ஆத்திரம்- ஊரைவிட்டு ஒதுக்கிய குடும்பம் மீது தாக்குதல்…!

’’கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் பாதிகப்பட்ட மீனவ குடும்பத்தினர் ஊரை காலி செய்து குழந்தைகளுடன் அரசு மருத்துவமனையில் குடும்பம் குடும்பமாக தஞ்சமடைந்துள்ளனர்’’ மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழமூவர்கரை…

மயிலாடுதுறை சுடுகாட்டில் மஹாபூஜை செய்து , இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்தால் நோய்நீங்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு சமாதிக்கும் படையல், அங்கேயே உணவு உண்ட பொதுமக்கள், கொரோனா நீங்க கூட்டுப்பிரார்த்தனை.!

சுடுகாட்டில் மஹாபூஜை செய்து, விநோத வழிபாடு, இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்தால் நோய்நீங்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு சமாதிக்கும் படையல், அங்கேயே உணவு உண்ட பொதுமக்கள், கொரோனா நீங்க…

சீர்காழியில் வீடு புகுந்து ரூ.7 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி நாதன் நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது42). தமிழ் தேசிய பேரியக்க பொறுப்பாளர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு…

மயிலாடுதுறையில் சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் ‘போக்சோவில்’ கைது திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாயாரும் சிக்கினார்.

மயிலாடுதுறையில், சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய டிரைவரை ‘போக்சோ’ வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவருக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாயாரும் சிக்கினார். மயிலாடுதுறை மாவட்டம்…

தில்லையாடியில் அரசு மாணவர் மற்றும் மாணவர் விடுதி-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே தில்லையாடியில் அரசு மாணவர் மற்றும் மாணவியர் விடுதியை தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.…

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே மக்கள் உரிமை நீதி பொதுநல சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே சங்கரன்பந்தல் தனியார் மண்டபத்தில் மக்கள் உரிமை நீதி பொதுநல சங்கம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மக்கள் உரிமை நீதி பொதுநல சங்கத்தின்…

சீர்காழி: மயிலாடுதுறை காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கடத்தி வரப்பட்ட 1000 பாக்கெட் சாராயம் பறிமுதல்.

சீர்காழி: மயிலாடுதுறை எஸ்பி சுகுணாசிங் உத்தரவின்பேரில் சீர்காழி அருகே சூரக்காடு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்ட கணேஷ், காயத்ரி, எஸ்எஸ்ஐக்கள் முத்துகிருஷ்ணன், முருகன், ஏட்டு சதீஷ் ஆகியோர் வாகன…

பூம்புகாரில் படகுகளை நிறுத்திச்சென்ற புதுச்சேரி மீனவர்கள்.

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பூம்புகார் பகுதியில் புதுச்சேரி மாநில மீனவர்கள் தங்களுடைய விசைப்படகுகளை நிறுத்தி உள்ளனர்.…