Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை, தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு… இரு அமைச்சர்கள் பங்கேற்பு!

கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு கீழணையிலிருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்துறை மற்றும் தொழிலாளர்துறை அமைச்சர் பங்கேற்று…

மயிலாடுதுறை மாவட்டத்தில் போதிய நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் நஷ்டம்-சேதமடையவில்லை என்று சட்டமன்றத்தில் அமைச்சர் தவறான தகவலை அளிக்கிறார் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் குற்றச்சாட்டு.!

மயிலாடுதுறை மாவட்டத்தில் குருவை நெல்லை கொள்முதல் செய்வதற்காக 82 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நிரந்தர கட்டிடங்கள் உள்ள இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல்…

மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் நிலை தடுமாறி விழுந்த சிறுவன் : சாதுர்யமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிறுவன் சாலையில் நிலைத் தடுமாறி கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்த பேருந்து ஓட்டுநர் கவனமாக செயல்பட்டு பேருந்தை…

மயிலாடுதுறையில் ஜோதிட தேர்வுகள் 4 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தேர்வு எழுதினர்..

மயிலாடுதுறை: ஜோதிட சாஸ்திரம் என்பது அறிவியல் சார்ந்த விஞ்ஞான பூர்வமான கலையாகும். இந்தியா மட்டுமின்றி, கிரேக்கம், எகிப்து, மேற்கத்திய நாடுகளிலும், ஜோதிடம் ஒரு கலையாக இருந்து வருகின்றது.…

செம்பனாா்கோவில் சம்பந்தம் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

செம்பனாா்கோவில் சம்பந்தம் மேல்நிலைப் பள்ளியில் 1976-1977 ஆம் ஆண்டில் 10,11 ஆம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற…

மயிலாடுதுறை: காரைக்கால்- பேரளம் மார்க்கத்தில் 1½ ஆண்டுகளில் ரெயில் இயக்க நடவடிக்கை-திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ்அகர்வால்.

காரைக்கால்- பேரளம் மார்க்கத்தில் 1½ ஆண்டுகளில் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் மணீஷ்அகர்வால் கூறினார். மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் திருச்சி…

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கும்பாபிஷேகபணி 30 ஆண்டுகளுக்கு பிறகு துவக்கம்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமானசட்டைநாதர் கோயில் உள்ளது, இக்கோயிலில் திருநிலைநாயகி, பிரமபுரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர், பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் திருஞான…

குத்தாலம் திருமங்கலம் மெயின்ரோடு பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 200 பாண்டி சாராய பாட்டில்கள் பறிமுதல்; டிரைவர் தப்பியோட்டம்!

குத்தாலம் திருமங்கலம் மெயின்ரோடு பகுதியில் காரில் கடத்தி வரப்பட்ட 200 பாண்டி சாராய பாட்டில்கள் பறிமுதல்; டிரைவர் தப்பியோட்டம்! மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கும்பகோணம்…

மயிலாடுதுறை: 24 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு பணிகள் மும்முரம்.

திருக்கடையூர் கோவில் வளாகத்தில் உள்ள கோபுரங்களும் புதுப்பித்து சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு, வண்ணம் தீட்டி சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்-…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விவசாயிகளிடம் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்…