Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் விசிக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…

மயிலாடுதுறை: சீர்காழி அருகே ரூ.1 கோடி மதிப்பு விசைப்படகுகள் பறிமுதல்.

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடந்த 14ம் தேதி வானகிரி – திருமுல்லைவாசல் மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் விபத்தை ஏற்படுத்திய விசைப்படகு மற்றும் சுருக்குமடி வலைகள் பறிமுதல்.400க்கும்…

குத்தாலம்: ஐசோகிரேட்ஸ் ஆப் நிறுவனம் நடத்திய மாணவர்களுக்கான மாநில அறிவுத்திறன் தேர்வு – முதல் பரிசு வென்ற அசிக்காடு பள்ளி மாணவி ஹரிணி !

ஐசோகிரேட்ஸ் ஆப் நிறுவனம் நடத்திய மாணவர்களுக்கான மாநில அறிவுத்திறன் தேர்வு போட்டியில் அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவி ஹரிணி முதல் பரிசு வென்றார். ஹரிணி…

மயிலாடுதுறை; கொரோனா தொற்றின் மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் வாசலில் தாலிக்கட்டிக் கொண்ட மணமக்கள்!

ஆடி மாதம் நிறைவு பெற்ற நிலையில், அனைவரும் கூடி சுபநிகழ்ச்சிகளை நடத்த முடியாத சூழல் காரணமாக கோயில் வாசல்களில் இன்று பல திருமணங்கள் நடந்தன. மயிலாடுதுறை மாவட்டம்…

‛வெயில் மண்டையை பிளக்குது…’ சீர்காழி ஆதார் மையத்தில் தவம் இருக்கும் மக்கள்!

சீர்காழி ஆதார மையத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால் நாட்கணக்கில் பொது மக்கள் காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது. பெரும்பாலான இடங்களில் நமது அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படும் ஆதார்…

சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம்- மளிகை பொருட்கள் கொள்ளை.

சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சம் மற்றும் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை…

குத்தாலம் அருகே அசிக்காட்டில் வீதியில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததை கண்டித்து குத்தாலம் அருகே அசிக்காட்டில் வீதியில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா, அசிக்காடு,…

மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.

மயிலாடுதுறையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்…

மயிலாடுதுறை: சுருக்குமடி வலை விவகாரம் – கடலோர மாவட்டங்களில் தொடரும் மீனவர்கள் வேலை நிறுத்தம்.

நாகை, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் உள்ள 64 மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலை காரணமாக நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு இடையேயான பிரச்னைகள் நீடித்துக்…

திருக்கடையூர் அருகே உருட்டுக்கட்டையால் அண்ணனை அடித்துக் கொன்ற கொத்தனார் கைது.

திருக்கடையூர் அருகே சொத்து தகராறில் உருட்டுக்கட்டையால் தாக்கி அண்ணனை கொன்ற கொத்தனாரை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் காலமநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கேந்தி வடக்கு தெருவை…