Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் காளி கிராமத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்..!

வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காளி கிராமத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காளி-மணல்மேடு சாலை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.…

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு மகாருத்ர மகாபிஷேகம்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகமும், உலக நண்மை வேண்டி மகாருத்ர யாகமும் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூர் மாவட்டம், சிதம்பரம்…

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே சங்கரன்பந்தல் கடைவீதியில் விசிக சார்பில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே சங்கரன்பந்தல் கடைவீதியில் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு விசிக சார்பில் மரக்கன்று நடும்விழா இன்று நடைபெற்றது. முன்னாள் விசிக மாவட்ட செயலாளர்.…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொரோனா தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் மணிகிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாமினை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் M. பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில்…

செம்பனார்கோவிலில் உள்ள வள்ளலார் அருள் ஜோதி நிலையம் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் உள்ள வள்ளலார் அருள் ஜோதி நிலையம் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மறைந்த…

நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ.

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் விசிக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர்.திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…

மயிலாடுதுறை: சீர்காழி அருகே ரூ.1 கோடி மதிப்பு விசைப்படகுகள் பறிமுதல்.

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடந்த 14ம் தேதி வானகிரி – திருமுல்லைவாசல் மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் விபத்தை ஏற்படுத்திய விசைப்படகு மற்றும் சுருக்குமடி வலைகள் பறிமுதல்.400க்கும்…

குத்தாலம்: ஐசோகிரேட்ஸ் ஆப் நிறுவனம் நடத்திய மாணவர்களுக்கான மாநில அறிவுத்திறன் தேர்வு – முதல் பரிசு வென்ற அசிக்காடு பள்ளி மாணவி ஹரிணி !

ஐசோகிரேட்ஸ் ஆப் நிறுவனம் நடத்திய மாணவர்களுக்கான மாநில அறிவுத்திறன் தேர்வு போட்டியில் அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவி ஹரிணி முதல் பரிசு வென்றார். ஹரிணி…

மயிலாடுதுறை; கொரோனா தொற்றின் மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில் வாசலில் தாலிக்கட்டிக் கொண்ட மணமக்கள்!

ஆடி மாதம் நிறைவு பெற்ற நிலையில், அனைவரும் கூடி சுபநிகழ்ச்சிகளை நடத்த முடியாத சூழல் காரணமாக கோயில் வாசல்களில் இன்று பல திருமணங்கள் நடந்தன. மயிலாடுதுறை மாவட்டம்…