Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறையில், பாதாள சாக்கடையை சீரமைக்கக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்.

பாதாள சாக்கடையை சீரமைக்கக்கோரி மயிலாடுதுறையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மயிலாடுதுறை கூறைநாடு புனுகீஸ்வரர் கோவில் கீழவீதி பகுதியில் உள்ள பாதாள சாக்கடை ஆள் நுழைவுத்தொட்டி நிரம்பி கழிவுநீர்…

குத்தாலம் அருகே எலி மருந்தை தின்ற பெண் சாவு – போலீசார் விசாரணை.

குத்தாலம் அருகே எலி மருந்தை தின்ற பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குத்தாலம் அருகே வழுவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கேசவன்.…

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த 6 அடி நீளமுள்ள பாம்பு-ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்பு.!

’’மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலக வளாகம் புதர்மண்டி உள்ள நிலையில் இன்று 6 அடி நீளமுள்ள பாம்பை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்’’ மயிலாடுதுறை…

சீர்காழி அருகே கடல் சீற்றம் காரணமாக கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு.

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடல் சீற்றம் காரணமாக கட்டுமரம் கவிழ்ந்து மீனவர் உயிரிழந்துள்ளார். கொட்டாயமேடு பகுதியை சேர்ந்த மீனவர் ஜெயபால் கட்டுமரத்தில் சென்று மீன்பிடித்தபோது இந்த சம்பவம்…

செம்பனார்கோவில் அருகே ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,893-க்கு ஏலம் – விவசாயிகள் மகிழ்ச்சி.

செம்பனார்கோவில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் பருத்தி ரூ.7,893-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். செம்பனார்கோவில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி…

மயிலாடுதுறை அருகில் அகவிலைப்படி வழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அகவிலைப்படியை உடனே வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணை தலைவர் கலா…

கொள்ளிடத்தில், வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் நேதாஜி தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கிள்ளிவளவன், இளவரசி சிவபாலன், ராஜேஸ்வரி சிவகுமார்,…

பூம்புகார் சங்கமத்துறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்.

இரு கிராம மீனவர்களுக்கு இடைேய மோதல் ஏற்படாமல் இருக்க பூம்புகார் சங்கமத்துறையில் கண்காணி்ப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மற்றும் வானகிரி மீனவ…

மயிலாடுதுறை: நீடூர்-ஆனதாண்டவபுரம் சாலை சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

மயிலாடுதுறை அருகே நீடூர் ஊராட்சி மற்றும் ஆனதாண்டவபுரம் ஊராட்சி பாவாநகர் இணைப்பு சாலையின் குறுக்கே ரயில்வே பாதை செல்கிறது. இந்த சாலையில் ெரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்லும்…

சீர்காழி அருகே இயற்கை தானியங்களை கொண்டு தேசியக் கொடி வரைந்து வாலிபர் சாதனை.

சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் கீர்த்திவாசன். இவர் ரத்ததான சேவை மையத்தை நடத்தி வருகிறார். இவர் நாட்டின் 75-வது ஆண்டு…