மயிலாடுதுறை அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் பலத்த காற்று, மழையால் வயலில் சாய்ந்தது.
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு மணி நேரத்திற்கு கன மழை பெய்தது. மயிலாடுதுறையில் 36 மி.மீ. மற்றும் மணல்மேடு பகுதியில் 55 மி.மீ…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் மாலையில் ஒரு மணி நேரத்திற்கு கன மழை பெய்தது. மயிலாடுதுறையில் 36 மி.மீ. மற்றும் மணல்மேடு பகுதியில் 55 மி.மீ…
கொரோனா நடவடிக்கை காரணமாக முன்பதிவில்லாத ரயில்களை ரயில்வே துறை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் இருந்து வேலை நிமித்தமாக தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய…
மகாத்மா காந்திக்கும் மயிலாடுதுறை மக்களுக்குமான தொடா்பு, இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கும் முற்பட்டது ஆகும். மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் முன்னெடுத்த உலகின் முதல் சத்தியாகிரக போராட்டத்தில் முன்னின்று போராடி,…
சீர்காழியில் காரில் கடத்தி வரப்பட்ட 1250 சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர். சீர்காழி அருகே கோவில்பத்து சாலையில் தனிப்படை போலீசார்…
சீா்காழியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், 3 பேரை கைது செய்தனா். சீா்காழி ரயிலடி அருகே தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த…
மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறில் த.பே.மா.லு. கல்லூரி கட்டட திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கல்லூரி கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில் அலுவலக வளாகத்தில்…
மயிலாடுதுறையில் பட்டியலின பெண்களை தாக்கியவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்திடுக என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:…