Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாலை பணிகளை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஏ .பி .மகாபாரதி இ ,ஆ ,ப இன்று22/02/2023காரைக்கால்‌ மயிலாடுதுறை நாகப்பட்டினம்‌ தேசிய நெடுஞ்சாலை((॥/ 45 8) 55 கிலோமீட்டர்‌ தூரம்‌ ரூபாய்‌…

தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

இந்திய சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் பங்கேற்பதற்கு முன்பாக தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.1913 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரையும் எதிர்த்து மாபெரும்…

மயிலாடுதுறை:கொள்ளிடம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே துளசேந்திரபுரம் அரசு மேனிலைப்பள்ளியில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கொள்ளிடம் ரோட்டரி சங்கம் மற்றும்…

மயிலாடுதுறை:ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி,பிப்.21: மயிலாடுதுறை மாவட்டம் ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆக்கூர் ஆரம்ப சுகாதார…

மயில்சாமிக்கு உண்மையான அஞ்சலி என்பது சேவை செய்வதே!! என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் புகழாரம்!

இதுகுறித்து அவர் கூறுகையில் , ஒரு மனிதனின் பிறப்பு சாதாரணமாக இருக்கலாம் ஆனால் இறப்பு அனைவராலும் பேசப்படக் கூடிய வரலாறாக இருக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத்…

சீர்காழி அருகே நாளை மின் நிறுத்தம்!. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வினியோகம் இருக்காது

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில், ஆச்சாள்புரம், அரசூர், எடமணல் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக…

மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கிய பணிகளுக்கு எம்.எல்.ஏ ராஜகுமார் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கிய பணிகளுக்கு மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜகுமார் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். மயிலாடுதுறை, பிப்ரவரி- 17:மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி…

மயிலாடுதுறை : வைத்தீஸ்வரன்கோயில் தருமபுர ஆதீன பள்ளியில் ஆண்டு விழா:

தருமை ஆதீனத்தால் நடத்தப்பட்டு வரும் வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன்,ஸ்ரீ முத்தையா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 15 -வது ஆண்டு விழா 17.02.2023 வெள்ளிக்கிழமை தருமை ஆதீனம்…

மயூர நாட்டியாஞ்சலி : மூன்றாம் நாள் விழா முருகனின் அறுபடைவீடு நாட்டிய நாடகம்

மயிலாடுதுறை, பிப்ரவரி- 18:மகாசிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதர் பெரிய கோவிலில் தென்னகப் பண்பாட்டு மையம், மத்திய அரசின் கலாச்சாரத்துறை மற்றும் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 17-ஆம் ஆண்டு…

மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மயூர நாட்டியாஞ்சலி தொடக்க விழா

மயிலாடுதுறை, பிப்ரவரி- 16;மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சிவராத்திரியை சிறப்பிக்கும் வகையில்…