Category: # மயிலாடுதுறை மாவட்டம்

செம்பனார் கோயிலில் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை-அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்

செம்பனார்கோயில், ஜன-30;மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அமைச்சர் மெய்யநாதன் கலந்துக்கொண்டு கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.…

மயிலாடுதுறை:மாற்றுத்திறனாளிகளுக்கு போர்கால அடிப்படையில் தேவையான உதவிகள் அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதி!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், பணங்கரை மேட்டுத்தெருவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கற்பகஜோதி (32), தேன்மொழி (28) ஆகியோர் மிகவும் வறுமை நிலையில் உள்ளனர் என்பதை 28.01.2023 அன்று…

பொறையார்:அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்

பொறையார் நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 20-ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, பொறையாரில்…

மயிலாடுதுறை:தரங்கம்பாடியில் 11 மாவட்ட மீனவ பிரதிநிதிகளின் மாபெரும் ஆலோசனை பொதுக்கூட்டம்.

தரங்கம்பாடி- ஜனவரி- 29;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஸ்ரீ ரேணுகாதேவி திருமண மண்டபம் அருகில் உள்ள மைதானத்தில் வருகின்ற 31.01.2023 செவ்வாய் கிழமை அன்று மாலை 3 மணியளவில்…

சீர்காழி: வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள்

வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்படும் என சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை சீர்காழி: வேளாண்மை விரிவாக்க…

மயிலாடுதுறை:ரூ.25 இலட்சம்‌ செலவில்‌ புதியதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தை அமைச்சர்‌ மா.சுப்பிரமணியன்‌ திறந்து வைத்தார்

மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ மா.சுப்பிரமணியன்‌ அவர்கள்‌ நேற்று (27.01.2023) மயிலாடுதுறை அரசினர்‌ பெரியார்‌ மருத்துவமனையிலிருந்து காணொலிகாட்சி வாயிலாக கொள்ளிடம்‌ வட்டாரம்‌, அளக்குடி கிராமத்தில்‌ அனைவருக்கும்‌ நல வாழ்வுத்‌திட்டத்தின்‌…

மயிலாடுதுறை:மேலமங்கைநல்லூரில் திரௌபதி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, மேலமங்கை நல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ வலம்புரி விநாயகர் மற்றும் ஸ்ரீ அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆலயத்தின்…

மயிலாடுதுறை :நேயம் அறக்கட்டளை சார்பாக நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேயம் அறக்கட்டளை சார்பாக திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூபாய் பத்தாயிரம் மதிப்புடைய அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மற்றும்சுயதொழில் தொடங்க ரூபாய் 13000…

மயிலாடுதுறை: திருக்கடையூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 74வது குடியரசு தின விழா!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 74வது குடியரசு தின விழா அரசு வழிகாட்டுதலின்படி நடந்தது.நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் N…

மயிலாடுதுறை:74 வது குடியரசு தின விழா யொட்டி திருக்கடையூர், ஆக்கூர் பகுதியில் கிராம சபை கூட்டம்

செம்பனார்கோவில், ஜனவரி- 26:மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஒன்றியம், திருக்கடையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.…