Category: # மயிலாடுதுறை மாவட்டம்

கொள்ளிடம் அருகே குடியிருப்பு-சாலைகளில் தேங்கிய மழைநீர் வெளியேற வடிகால் வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கொள்ளிடம் அருகே குடியிருப்பு-சாலைகளில் தேங்கிய மழைநீர் வெளியேற வடிகால் வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 5 மணி நேரம் போக்குவரத்து…

மயிலாடுதுறை: ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கான கருணைத் தொகை உயர்வு

மயிலாடுதுறை: ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கான கருணைத் தொகை உயர்வு போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தோரைச் சார்ந்தோர மற்றும் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு தொகுப்பு நிதியிலிருந்து கருணைத்…

மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக பாஜக பிரமுகர் 6.70 லட்சம் பண மோசடி என புகார்!

மயிலாடுதுறை- நவம்பர்- 10;மத்திய அரசில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 6 லட்சத்திற்கும் மேல் பண மோசடி செய்ததாக பாரதிய ஜனதா கட்சி மாநில அமைப்புசாரா…

மயிலாடுதுறை:உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மை பணி தொடக்க விழா

மயிலாடுதுறை, நவம்பர்- 10;சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா வருகிற 27-ம் தேதி நடக்கவிருக்கிறது. இதனை…

மயிலாடுதுறை:குத்தாலம் ஒன்றியம் கங்காதரபுரம் ஊராட்சியில் நிவாரண உதவி வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கங்காதரபுரம் ஊராட்சி ஆட்டூர் கிராமம் வடக்கு தெருவில் உள்ள அஞ்சான், அமராவதி ஆகியோரின் வீடுகள் தற்போது பெய்து வரும் மழையில் இடிந்து…

மயிலாடுதுறை: மணிப்பூர்‌ மாநில ஆளுநருமான இல.கணேசனை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வரவேற்றார்.

மயிலாடுதுறை மாவட்டம்‌, வைத்தீஸ்வரன்கோயிலுக்கு மாண்புமிகு மணிப்பூர்‌ மாநில ஆளுநரும்‌, மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநருமான இல.கணேசன்‌ இன்று (05.11.2022) வருகை தந்தபோது மாவட்ட ஆட்சித்தலைவர்‌ இரா.லலிதா.இஆ.ப.,…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ்‌ மூலமாக அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம்‌, சோழசக்கரநல்லூர்‌ அருகே மெயின்‌ ரோட்டில்‌ முகவரிதெரியாத முதியவர்‌ ஒருவர்‌ மயங்கிய நிலையில்‌ இருந்தார்‌. இன்று (05.11.2022)மணிப்பூர்‌ ஆளுநர்‌ அவர்களை வரவேற்க அவ்வழியாக சென்ற மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சங்கங்களின் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர்…

மயிலாடுதுறை: ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

மயிலாடுதுறை ஆண்டுதோறும் ஊழல் தடுப்பு வாரமாக அக்டோபர் 31-ந்தேதியில் இருந்து நவம்பர் 5-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்…

மயிலாடுதுறை வடகிழக்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக்கூட்டம்‌

மயிலாடுதுறை, நவம்பர்- 02;மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுச்சூழல்…