மயிலாடுதுறை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிவாரண கோரிக்கை மனு
மயிலாடுதுறை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கொள்ளிடம் கரையோரங்களில் உள்ள படுகை கிராமங்களான…