மயிலாடுதுறை:கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு. மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு கரையோரம் உள்ள முகாம்களில் தஞ்சம்
மயிலாடுதுறை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து உபரிநீர் காவிரியில் திறந்து…