Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் அருகே மாயமான டிரைவர், ஆற்றில் பிணமாக கண்டெடுப்பு!

செம்பனார்கோவில் அருகே மாயமான டிரைவர், ஆற்றில் பிணமாக கிடந்தார். இவரை யாராவது கொலை செய்து உடலை ஆற்றில் வீசி சென்றனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…

மயிலாடுதுறை: எச்.டி.எப்.சி வங்கியின் சார்பில் கிராமப்புற தொடர்பு திட்டம் பற்றிய விழிப்புணர்வு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எச்.டி.எப்.சி வங்கியின் சார்பில் விவசாயம் சார்ந்த உள்கட்டமைப்புக்கான நிதி விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பிற்கு நிதியுதவி தொடர்பான கிராமப்புற வங்கி சேவைகள்,…

மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் திருச்சி தனியார் கல்லூரி சார்பில் சுகாதார மருத்துவ முகாம்

தரங்கம்பாடி, செப்டம்பர்- 27;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூக பணித்துறை மற்றும் சி.எஸ்.ஐ.திருச்சிராப்பள்ளி- தஞ்சாவூர் திருமண்டலம் இணைந்து பொதுமக்களின்…

மயிலாடுதுறை: கோ- ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத்தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

மயிலாடுதுறை, செப்டம்பர்- 26;மயிலாடுதுறை மாவட்டம் தலைமை தபால் நிலையம் எதிரில் உள்ள கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத்தள்ளுபடி முதல் விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.லலிதா பணம் செலுத்தி கைத்தறி…

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே தி.மு.க. பொதுக்கூட்டம் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்

மயிலாடுதுறை குத்தாலம்: குத்தாலம் அருகே ஸ்ரீகண்டபுரம் கலைஞர் அரங்கத்தில் குத்தாலம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட…

மயிலாடுதுறை: திமுக மாவட்டச் செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்எல்ஏ ஜெகவீர பாண்டியன் தலைமையில் வேட்புமனு தாக்கல்

திமுக மாவட்டச் செயலாளர் தேர்தலில் நாகை வடக்கு மயிலாடுதுறைக்கு முன்னாள் எம்எல்ஏ ஜெகவீர பாண்டியன் தலைமையில் வேட்புமனு தாக்கல்! திமுக மாவட்டச் செயலாளர்களுக்கான15-வது அமைப்பு தேர்தல் அறிவிக்கப்பட்டு…

மயிலாடுதுறை:நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம் செயல்விளக்கப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம் செயல்விளக்கப்பணிகளை விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, சங்கரன்பந்தல் அருகிலுள்ள இலுப்பூரில் நடமாடும் நெல்…

சீர்காழி: உணவு பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கீழத்தெருவில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உணவு பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு 1,500 மூட்டை நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். மயிலாடுதுறை மயிலாடுதுறை, மாவட்ட…

மயிலாடுதுறை:குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

செம்பனார்கோவில், செப்டம்பர்- 22;மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் கலைமகள், கலை அறிவியல் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பில் 60 கர்ப்பினி பெண்களுக்கு சமுதாய…