Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: தனியார் திருமண மண்டப சிறப்பு நிகழ்ச்சி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

மயிலாடுதுறையில் தனியார் திருமண மண்டபம் திறப்பு விழா மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்றது.மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற…

மயிலாடுதுறை: இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்களை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் வழங்கி பாராட்டு

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு நற் சான்றிதழ்களை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் வழங்கி பாராட்டினார்! தமிழக முதல்வரின் கனவு திட்டமான இல்லம் தேடிக் கல்வி…

செம்பனார்கோயில் போலீஸ் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா. எஸ்பி நிஷா பங்கேற்பு

தரங்கம்பாடி, ஜூன்.5: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவலநிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டது. ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம்…

தரங்கம்பாடி: பொறையாரில் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் மரம் நடும்விழா

தரங்கம்பாடி, ஜூன்-5, மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் சர்ச் தெரு பகுதிகளில் த.பே.மா.லு கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் மரம் நடும் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது. தரங்கை பேராயர் மாணிக்கம்…

மயிலாடுதுறை:கலைஞர் பிறந்தநாள் விழா – ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்

தரங்கம்பாடி, ஜூன்.3:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கினார்.…

மயிலாடுதுறை:கலைஞர் பிறந்தநாள் விழா – ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்

தரங்கம்பாடி, ஜூன்.3:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கினார்.…

மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பகுதியில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்

மயிலாடுதுறை:- மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பகுதியில் நாளை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. மயிலாடுதுறை மயிலாடுதுறை துணை மின் நிலையம் மற்றும் மணக்குடி துணை மின் நிலையம் ஆகிய…

மயிலாடுதுறை நகராட்சியுடன் 9 ஊராட்சி பகுதிகளை இணைக்க நகரசபை கூட்டத்தில் தீர்மானம்

மயிலாடுதுறை நகராட்சியுடன் 9 ஊராட்சி பகுதிகளை இணைக்க நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவசர கூட்டம்: மயிலாடுதுறை நகரசபையின் அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகர சபை…

காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு

காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை…

மயிலாடுதுறை: உலோகத் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிக்கு மக்கள் வரவேற்பு

மயிலாடுதுறை மாவட்டம், ஆறுபாதி ஊராட்சி, விளநகர் கிராமத்தின்மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஐயனார் கோயில்குளக்கரைபகுதியில் சாலை விபத்துக்களும், உயிர்பலிகளும், வாகனவிபத்துக்களும் தொடர்ந்து நடந்து வந்தன. மது அருந்துவோர்கள் இக்குளத்தை,…