Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை:மாநில சிறுபான்மையினர் ஆணையம் கல்லூரி மாணவ-மாணவியருக்கான பேச்சுப்போட்டி

மயிலாடுதுறை, மே- 12;மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஏ.வி.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேலாயுதம் அரங்கத்தில் தமிழ்நாடு அரசின் மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் அனைத்து கல்லூரி…

மயிலாடுதுறை மாவட்டம்: விஷம் குடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை!!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள தேரழந்தூர் சிவன் கோவில் வடக்கு வீதியை சோந்தவர் அர்ஜுனன்(வயது 60). ஆட்டோ டிரைவர். இவருக்கு ஜெயசீலன், ஜெயவசந்தன் என்று 2…

மயிலாடுதுறை மாவட்டம்: இறந்த சிசுவின் உடலுடன் உறவினர்கள் சாலை மறியல்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட காரைமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 29). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பிரனீபா(26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டம்: புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆதீஸ்வரன் தலைமை தாங்கினார்.…

கடலூர் மாவட்டம்: ஸ்ரீமுஷ்ணம் புனித அந்தோணியார் ஆலயத்தில் பணம் திருட்டு!!

ரீமுஷ்ணம் தாலுகா அலுவலக வாயிலில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய கதவு நேற்று காலை உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் ஆலயத்தின் உள்ளே இருந்த உண்டியல்…

மயிலாடுதுறை மாவட்டம்: 1 மணி நேரம் கொள்ளிடத்தில் நின்ற ரெயில்!!

மயிலாடுதுறை, ரயில் நிலையத்திலிருந்து தினமும் மாலை 5.50 மணிக்கு பயணிகள் ரெயில் ஒன்று புறப்பட்டு கொள்ளிடம் ரயில் நிலையத்தை மாலை 6.40 மணியளவில் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: பூம்புகாரில் கடல் சீற்றம்!!

திருவெண்காடு, அசானி புயலின் காரணமாக சீர்காழி தாலுகா பகுதிக்கு உட்பட்ட பழையாறு, திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி, கீழ மூவர்கரை, தொடுவாய் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக…

மயிலாடுதுறை மாவட்டம்: நுங்கு விற்பனை அமோகம்!!

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் 10…

மயிலாடுதுறை மாவட்டம்: 75 வயது மூதாட்டிக்கு வீட்டுமனை பட்டா!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கடந்த திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது குத்தாலம் தாலுகா, வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 75) தனக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: மாணவர்களுக்கு பதக்கம்!!

மயிலாடுதுறை அருகே, பல்லவராயன் பேட்டையில் நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள்…