Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்!!

மயிலாடுதுறையில் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள் கோடை மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 70 ஆயிரம் எக்டேரில் சம்பா சாகுபடி…

நாகை, மயிலாடுதுறை, புதுகையில் மழை: வேதையில் உப்பு உற்பத்தி பாதிப்பு

தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டி உள்ள தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதுபுயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 10ம் தேதி…

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் செய்தியாளர் சுற்றுப்பயணம்.

செம்பனார்கோவில், மே-07;தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டநல்லூர் ஊராட்சியில் உள்ள ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில்…

மயிலாடுதுறை மாவட்டம்: மகா சிம்ம காளியம்மன் கோவில் குடமுழுக்கு!!

சீர்காழி அருகே, வள்ளுவக்குடி மகா சிம்ம காளியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது. சீர்காழி அருகே, வள்ளுவக்குடி கிராமம் மெயின் ரோட்டில் பழமையான மகா காளியம்மன் கோவில் உள்ளது.…

மயிலாடுதுறை மாவட்டம்: தூக்குப்போட்டு கர்ப்பிணி பெண் தற்கொலை!!

கொள்ளிடம் அருகே, காதல் திருமணம் செய்த 7 மாதங்களில் தூக்குப்போட்டு கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக தந்தை போலீசில் புகார்…

மயிலாடுதுறை மாவட்டம்: 12 ஆயிரத்து 892 மாணவ – மாணவிகள் எழுதினர்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 12 ஆயிரத்து 892 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வுவருகிற 30-ந்தேதி வரை…

மயிலாடுதுறை மாவட்டம்: பல்லக்கில் தூக்கி செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்ய வேண்டும்.

மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் பா.ஜனதா மாவட்ட தலைவர் மனு அளித்தார். மயிலாடுதுறை மாவட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: தருமபுரம் ஆதீன குருமூர்த்தத்தில் 5 கலசங்கள் திருட்டு!!

மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன குருமூர்த்தத்தில் 5 கலசங்கள் திருட்டுப்போனது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனத்தில் காவிரிக்கரை செல்லும்…

மயிலாடுதுறை மாவட்டம்: குடிநீர் வினியோகம் நிறுத்தம்!!

மயிலாடுதுறை நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணி காரணமாக, நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மயிலாடுதுறை நகராட்சி ஆணையர்…

மயிலாடுதுறை மாவட்டம்: பட்டா வழங்கக்கோரி மனு அளிக்கும் போராட்டம்!!

மயிலாடுதுறையில் கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக்கோரி மனு! மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம்…