Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை:பள்ளிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு. மயிலாடுதுறை, மே- 05;மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தியாகி. ஜி. நாராயணசாமி…

மயிலாடுதுறை:திருவிடைகழி ஊராட்சியில் அடிக்கடி நடக்கும் ஆடு திருட்டு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருவிடைகழி ஊராட்சியில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் சக்கரவர்த்தி என்பவரின் ஆட்டை இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்…

மயிலாடுதுறை:கருணாநிதி பிறந்தநாளை தமிழ் வளர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் !

தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்த கருணாநிதி பிறந்தநாளை தமிழ் வளர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்து தேவேந்திரன் வலியுறுத்தல் சீர்காழி அடுத்த…

மயிலாடுதுறை மாவட்டம்: கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளை தடை செய்யக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு…

மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்!!

குத்தாலத்தில் உக்தவேதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் குத்தாலம் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சிறப்பு பெற்ற இக்கோவிலில் கடந்த 1960-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. இந்தநிலையில் கடந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 மாத சம்பளத்தை வழங்க வேண்டும்!!

இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என தேசிய ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொள்ளிடம் அருகே, தாண்டவம்குளம் அரசு உதவி பெறும்…

மயிலாடுதுறை மாவட்டம்: திருக்கடையூர் பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரம்!!

திருக்கடையூர், வெயில் சுடடெரிப்பதால் திருக்கடையூர் பகுதிகளில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மானிய கடன் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டம்: தாய் – மகன்கள் உள்பட 5 பேர் மீது தாக்குதல்!!

மணல்மேட்டை அடுத்த, கொற்கை கிராமத்தில் கடந்த 1-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் அதே ஊரை சேர்ந்த கரிகாலன் மகன் வசந்த் (வயது 30) என்பவருக்கும்,…

மயிலாடுதுறை மாவட்டம்: 2 கைகள் இல்லாவிட்டாலும் நம்பிக்(கை)யுடன் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி!!

மயிலாடுதுறை, தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 89 மேல்நிலைப்பள்ளிகளில்…

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் கடைகள் அடைப்பு!!

சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சீர்காழி, வணிகர் தினத்தையொட்டி சீர்காழி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கொள்ளிடம் முக்கூட்டு, கடை வீதி,…