Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது. அப்போது மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள்…

சீர்காழியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த பணியாளரை தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளை.

சீர்காழியில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த கடையில் பணியாளரை தாக்கி ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.…

மயிலாடுதுறை: பல்லக்கு தூக்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டரிடம் மனு

மயிலாடுதுறை பட்டின பிரவேச விழாவில் பல்லக்கு தூக்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் ஆன்மிக…

மயிலாடுதுறை: ஆயப்பாடி பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

தரங்கம்பாடி, மே.3: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் ரமலான் மாதமான கடந்த மாதம்…

மயிலாடுதுறை மாவட்டம்: பாரதியார் – செல்லம்மாள் சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு!!

சீர்காழி, மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் அவருடைய உருவ சிலையும், பாரதியாரின் சிலையும் அடுத்த மாதம் (ஜூன்) 27-ந்…

மயிலாடுதுறை மாவட்டம்: தருமபுரம் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை!!

மயிலாடுதுறை பட்டின பிரவேசம் விழாவில் தருமபுரம் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதித்து உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச…

மயிலாடுதுறை மாவட்டம்: மே தின விழா பொதுக்கூட்டம்!!

மயிலாடுதுறையில் அ.தி.மு.க. மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள்…

மயிலாடுதுறை மாவட்டம்: மாதானத்தில் கிராமசபை கூட்டம்!!

கொள்ளிடம் அருகே, உள்ள மாதானம் கிராமத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தணிக்கை அலுவலர்…

மயிலாடுதுறை மாவட்டம்: தருமபுரம் ஆதீன மடத்தின் பாரம்பரிய நிகழ்ச்சி மீதான தடை உத்தரவை திரும்பப்பெற வேண்டும் – அர்ஜூன் சம்பத்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்!!

பொறையாறு, செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர்…