Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: சுகாதார வளாகம் புதிதாக கட்ட வேண்டும்; என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!

மணல்மேடு அருகே, சுகாதார வளாகம் புதிதாக கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த பட்டவர்த்தி ஊராட்சிக்குட்பட்ட புத்தகரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்…

மயிலாடுதுறை மாவட்டம்: அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா!!

மயிலாடுதுறை, கூறைநாடுஅர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் வாணியத்தெருவில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் 67-வது ஆண்டு சிறுத்தொண்டர் அமுது படையல் விழா…

மயிலாடுதுறை மாவட்டம்: ஏ.ஐ.டி.யூ.சி – விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!!

மயிலாடுதுறை, சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மே தின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம்…

கடலூர் மாவட்டம்: அரசு அறிவித்த திட்டங்களை நிறைவேற்றினால் ஊராட்சி வளர்ச்சி பெறும்!!

புவனகிரி அடுத்த கீரப்பாளையம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஊராட்சியில் குடிநீர், சாலை, கழிவுநீர், கால்வாய் வசதி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.…

மயிலாடுதுறை மாவட்டம்: குளங்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள்!!

சீர்காழியில் குளங்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட சிதம்பரம் சாலை அரியபிள்ளை…

மயிலாடுதுறை மாவட்டம்: சுற்றுலா வளாகத்தில் தூய்மை பணி!!

திருவெண்காடு, பூம்புகார் சுற்றுலா வளாகப் பகுதியில் மே தினத்தையொட்டி நேற்று போலீசார், தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை…

மயிலாடுதுறை மாவட்டம்: தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்க ஆலோசனை கூட்டம்!!

குத்தாலத்தில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. குத்தாலத்தில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு குத்தாலம் முன்னாள் தலைவர்…

மயிலாடுதுறை மாவட்டம்: பொது தொழிலாளர் சங்க கொடியேற்று விழா!!

மயிலாடுதுறையில், பொது தொழிலாளர் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது. விழாவிற்கு சங்க…

மயிலாடுதுறை மாவட்டம்: மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்!!

அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி கொண்டு மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் லலிதா கூறினார். செம்பனார்கோவிலில் அறிஞர் அண்ணா ஊராட்சி ஒன்றிய…

மயிலாடுதுறை மாவட்டம்: மாணவர்களுக்கு தனித்திறன் போட்டி!!

மயிலாடுதுறை அருகே, ஆனதாண்டவபுரம் மாணவர்களுக்கு தனித்திறன் போட்டி நடைபெற்றது மயிலாடுதுறை அருகே, ஆனதாண்டவபுரம் ராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு…