Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் காலசம்ஹார ஐதீக விழா

தரங்கம்பாடி, ஏப்-13;மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயிலில் காலசம்ஹார ஐதீக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .இதில் தருமபுர ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக…

மயிலாடுதுறை:கிடாரம்கொண்டான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு

தரங்கம்பாடி, ஏப்ரல்- 13;தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் அனைத்து…

மயிலாடுதுறை மாவட்டம்: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

சீர்காழி அருகே, அண்ணன் பெருமாள் கோவில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர்…

மயிலாடுதுறை மாவட்டம்: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்!!

பொறையாறு, செம்பனார்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர்…

மயிலாடுதுறை மாவட்டம்: மணல்மேடு அருகே சாலையை ஆக்கிரமித்த முள்செடிகள் அகற்றம்!!

மணல்மேடு அருகே, உள்ள திருவாளப்புத்தூருக்கும், நடுத்திட்டுக்கும் இடையே உள்ள சாலையோரம் முள்செடிகள் அதிகளவு வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து இருந்தது. இதனால், அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களை முட்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: வேனில் கடத்திய 2,600 மது பாட்டில்கள் பறிமுதல்!!

மயிலாடுதுறையில், வேனில் கடத்திய 2,600 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.…

மயிலாடுதுறை மாவட்டம்: சாலையில் தேங்கிய மழைநீர்!!

சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் பகுதி இளையாளூர் கிராமம் வடகரை மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால்…

மயிலாடுதுறை மாவட்டம்: மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர் மயிலாடுதுறை, பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து…

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழி நகர்மன்ற கூட்டத்தில் இருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு!!

சீர்காழி நகர்மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையர் (பொறுப்பு) இப்ராகிம் முன்னிலை வகித்தார். எழுத்தர் ராஜகணேஷ்…

மயிலாடுதுறை மாவட்டம்: அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாருக்கு சீல் வைப்பு!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, புத்தூர், கதிராமங்கலம், வள்ளுவக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை ஒட்டி…