Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை:இயற்கை முறையில் பயிர் சாகுபடி மேற்கொண்டுவரும் விவசாயிகள் கட்டணமின்றி அங்ககச்சான்று பெறலாம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயற்கை முறையில் பயிர் சாகுபடி மேற்கொண்டுவரும் விவசாயிகள் கட்டணமின்றி அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

மயிலாடுதுறை:பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 218 மனுக்கள் பெறப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 218 மனுக்கள் பெறப்பட்டன. மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 218 மனுக்கள்…

சீர்காழி:மின் கேபிள் பதிக்கும் பணியால் டவுன் பஸ் தாமதம் ஆகிறது என கூறி சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் மறியல்

மின் கேபிள் பதிக்கும் பணியால் டவுன் பஸ் தாமதம் ஆகிறது என கூறி சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து…

சந்திராயன்-3,வீரமுத்துவேல், ஆதித்யா எல்-1 நிகர்ஷாஜியினால் தமிழக மாணவர்கள் பெரும் ஊக்கம்! சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பெருமிதம்!

சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தெரிவிக்கையில், “தமிழக மாணவர்களிடம் சந்திராயன்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய சந்திரனையும், சூரியனையும் ஆய்வு செய்கின்ற நோக்கில் ஏவப்பட்ட விண்கலங்களால் எப்பொழுதும் இல்லாத…

பூம்புகார் கல்லூரி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஊதிய உயர்வு.முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியனுக்கு பயணாளிகள் நன்றி தெரிவித்தனர்

பூம்புகார் கல்லூரி ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஊதிய உயர்வு பெரிதும் போராடிய முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் அவர்களுக்கு பயணாளிகள் நேரில் நன்றி ! மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 82 விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கி துவக்கி வைத்தார்

செம்பனார்கோயில், செப்-05:தமிழ்நாடு முழுவதும் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24ன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில்…

மயிலாடுதுறை:சிறப்பாக செயல்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு பதக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு 47 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட படை வீரர்களுக்கான 45 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாம் நிறைவு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில் 10 கோவில்களில் குடமுழுக்கு

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில் 10 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் ஆதீனங்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மணல்மேடு: மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில்…

மயிலாடுதுறை:மாயூரநாதர் ஆலய மகா கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்!

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற மாயூரநாதர் ஆலயத்தில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் திருவாவடுதுறை மடாதிபதி முன்னிலையில் நடைபெற்றது. மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த…

மயிலாடுதுறை:ஊராட்சி மன்ற தலைவரின் கார் கண்ணாடிகள் உடைத்து சேதம் போலீசார் விசாரணை

தரங்கம்பாடி, செப்டம்பர்- 01:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த பைலட் இவர் தனது வீட்டு…