Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அமைச்சர் மெய்யநாதன் 1660 பயனாளிகளுக்கு ரூ.6.79 கோடி மதிப்பிலான நிதியுதவி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் அமைச்சர் மெய்யநாதன் 1660 பயனாளிகளுக்கு ரூ.6.79 கோடி மதிப்பிலான நிதியுதவி வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம். பூம்புகார்…

மயிலாடுதுறை: நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கட்டடத்தினை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திறந்துவைத்தார்.

மயிலாடுதுறை நாராயணப்பிள்ளைத் தெருவில், கூட்டுறவுத்துறை சார்பாக ரூ.85 இலட்சம் மதிப்பீட்டில் கட்டடப்பட்டுள்ள மயிலாடுதறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கட்டடத்தினை மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை…

மயிலாடுதுறை மாவட்டம்: ரெயிலில் கஞ்சா கடத்திய கணவன்-மனைவி கைது!!

மயிலாடுதுறை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இன்று ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதிகாலை 5 மணி அளவில் மயிலாடுதுறை ரெயில் நிலையத்திற்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: வெள்ளரி பிஞ்சு அறுவடை பணி தீவிரம்!!

தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்ததாலும், நிலத்தடி நீர் மற்றும் மின்மோட்டார் மூலமாக குளம், வாய்க்கால்களில் உள்ள நீர் பாய்ச்சி திருக்கடையூர்-சிங்கனோடை பகுதிகளில் சுமார்…

மயிலாடுதுறை: மாவட்டத்தின் 3வது புதிய எஸ்.பி.யாக நிஷா பொறுப்பேற்றார்!

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் பணிமாறுதலில் சென்றதை அடுத்து மாவட்டத்தின் 3வது புதிய எஸ்.பி.யாக நிஷா இன்று பொறுப்பேற்றார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள…

மயிலாடுதுறை மாவட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்…

மயிலாடுதுறை மாவட்டம்: ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும்!!

சீர்காழி அருகே மீனவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த பிரச்சினையில் ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. சீர்காழி அருகே பூம்புகார்…

மயிலாடுதுறை மாவட்டம்: சட்டவிரோத செயல்களை தடுப்பதே எனது முதன்மையான நோக்கம்!!

மயிலாடுதுறையில் சட்டவிரோத செயல்களை தடுப்பதே எனது முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு எம்.என்.நிஷா கூறினார். மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய…

மயிலாடுதுறை மாவட்டம்: நல்லநாயகி அம்மன் நாக பல்லக்கில் வீதி உலா!!

மயிலாடுதுறை அருகே, உள்ள மணக்குடி கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நல்லநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி உற்சவத்தையொட்டி கடந்த 29-ந் தேதி காப்பு…

மயிலாடுதுறை மாவட்டம்: ஈமக்கிரியை மண்டபம் கட்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டதால் பரபரப்பு!!

மயிலாடுதுறை அருகே, பிரச்சினைக்குரிய இடத்தில் ஈமக்கிரியை மண்டபம் கட்டு்ம் பணியை பொதுமக்கள் மீண்டும் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமரசப்படுத்தினர். மயிலாடுதுறை அருகே, பட்டமங்கலம் ஊராட்சி…