மயிலாடுதுறை மாவட்டம்: எரிவாயு குழாய் பதிப்பதை தடுக்கக்கோரி மனு!!
காவிரி படுகையில் எரிவாயு குழாய் பதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு அளித்தனர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம்,…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
காவிரி படுகையில் எரிவாயு குழாய் பதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு அளித்தனர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம்,…
சீர்காழி, பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே…
மயிலாடுதுறை: குத்தாலம், பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம்…
மயிலாடுதுறை அருகே, உள்ள மாப்படுகை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(வயது 44). இவர், அந்த பகுதியில் பேக்கரி் கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இவர்,…
சீர்காழி அருகே தில்லைவிடங்கன் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக…
சீர்காழியில் உள்ள பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கழுமலையாறு பாசன…
மயிலாடுதுறை அருகே, கடுவங்குடி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கப்பிச்சாலை அமைக்கும் பணியை மாவட்ட திட்ட…
திருக்கடையூர்: ஆக்கூரில், நான்குவழிச்சாலை பணிக்கு நிலம் காடுத்த உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாதிக்கப்பட்ட நில…
செம்பனார்கோவில், ஏப்ரல்- 03;மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி மயிலாடுதுறை மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் சிவஸ்ரீன் சிலம்பாலயம்…
மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் பயணிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். செயலாளர் சாமி.கணேசன்,…