Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 இடங்களில் ஆர்ப்பாட்டம்!!

பொதுவேலை நிறுத்தத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 8 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பஸ்கள் வழக்கம் போல இயங்கியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர். அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று…

மயிலாடுதுறை: 2200 (Olive Ridlev) ஆமைக்குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் கடல் பகுதியில் விட்டு மீனவ கிராம மக்களிடம் விழிப்புணர்வு

மயிலாடுதுறையில், வனத்துறை பராமரிக்கப்படும் ஆமை முட்டை பொறிப்பகத்தில் 2200 (Olive Ridlev) ஆமைக்குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் கடல் பகுதியில் விட்டு மீனவ கிராம மக்களிடம் விழிப்புணர்வு மயிலாடுதுறை…

மயிலாடுதுறை மாவட்டம்: பல ஆண்டுகளாக இயங்காத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்!!

கொள்ளிடம், பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் பல ஆண்டுகளாக இயங்காத கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம்…

மயிலாடுதுறை மாவட்டம்: கிராம அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!

சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு அஞ்சல் துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து அகில இந்திய கிராம அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: சாலை மறியலில் ஈடுபட்ட 375 பேர் கைது!!

மயிலாடுதுறை, தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் போதிய அளவு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மாணவ- மாணவிகள் அவதிப்பட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட 375…

மயிலாடுதுறை மாவட்டம்: 14 பவுன் நகைகள்- ரூ.22 ஆயிரம் கொள்ளை!!

மணல்மேடு, அருகே ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் 14 பவுன் நகைகள் மற்றும் ரூ.22 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார்…

மயிலாடுதுறை மாவட்டம்: வன்புருஷோத்தம பெருமாள் கோவிலில் தேரோட்டம்!!

திருவெண்காடு, அருகே நாங்கூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வன்புருஷோத்தம பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான…

மயிலாடுதுறை மாவட்டம்: வயலில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை!!

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த முடிகண்டநல்லூர் மேலதெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது62). விவசாயி. இவர் சம்பா சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டதாலும், தற்போது கோடைக்காலத்தில் விதைக்கப்பட்ட உளுந்து மற்றும்…

மயிலாடுதுறை மாவட்டம்: ரூ.1.17 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்!!

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில், பல்வேறு கிராம ஊராட்சிகளில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: சிறுவன், போக்சோ சட்டத்தில் கைது!!

மயிலாடுதுறை, தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் போலீஸ் சரகத்தை சேர்ந்த 16 வயதான பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவர் சம்பவத்தன்று பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை,…