காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு , பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில்,…