Category: # முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட் என்னும் தடைக்கல் தூக்கி எறியப்படும்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

நீட் என்ற தடைக்கல்லும் தூக்கியெறியப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார். “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழ் நடத்திய கல்வி கருத்தரங்கில் காணொலி வாயிலாக உரையாற்றிய…

மகளிர் தினம்: “மகளிர் முன்னேற்றத்திற்கு ‘திராவிட மாடல் அரசு’ என்றும் துணை நிற்கும்”-முதலமைச்சர் வாழ்த்து.

மகளிர் முன்னேற்றத்திற்கு ‘திராவிட மாடல் அரசு’ என்றும் துணை நிற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது

சென்னை, தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக்கூட்டம் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் , குடும்பத் தலைவிகளுக்கு மாதம்…

“வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்” – முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.…

“எல்ஐசியை விற்க கூடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2021ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி நிறுவனத்தின்…

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகம் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும்…

மதுரையில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலங்கள்: முதலமைச்சர் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் 320 கோடியே 58 இலட்சம் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

முன் களப்பணியாளார்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டம்; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் இன்று சுமார் 4 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் கடந்த டிச.25ம்…

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதென்ன?. இதோ..

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதென்ன?. இதோ.. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 6 மாதங்களில்…

பல்கலை. துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். பல்கலைக்கழகத் துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க நடவடிக்கை…