Category: சீர்காழி

சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் கொரோனா ஊரடங்கால் கருவாடு விற்பனை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை!

சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் கொரோனா ஊரடங்கால் கருவாடு விற்பனை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு…

சீர்காழியில் கொரோனோவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய மண்டல ஐ.ஜி. ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.

சீர்காழி அடுத்த தென்னலக்குடி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. ரேஷன் கடையில் பணியாற்றி வந்த சுந்தரமூர்த்தியும், அவரது மனைவி கார்த்திகாவும் கரோனா தொற்றால் கடந்த மாதம் உயிரிழந்தனர்.…

சீர்காழி அருகே பழையாறு துறைமுகத்தில் மீனவர் வலையில் 100 கிலோ கோட்டான் திருக்கை மீன் சிக்கியது. இதனால் மீனவர் மகிழ்ச்சி அடைந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்று திரும்பிய ஒரு மீனவா் வலையில் 100 கிலோ எடையுள்ள கோட்டான் திருக்கை…

சீர்காழி பகுதியில் 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சுழற்சி முறையில் மின் தடை -செயற்பொறியாளர் சதீஷ்குமார் தகவல்!

சீர்காழி அருகே திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோவில், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம்…

சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து துப்பரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவி!

சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலை பள்ளியில் பள்ளி முன்னாள் 96-ம் ஆண்டுமாணவர்கள் இணைந்து சீர்காழியில் அரசு மருத்துவமனையில் உள்ள துப்பரவு பணியாளர்களுக்கு தலைமை மருத்துவர் பானுமதி…

சீர்காழி: தென்னலக்குடி ஊராட்சியில் திருநகரி வாய்க்கால் அணை தூர்வாரும் பணியினை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஒன்றியம், தென்னலக்குடி ஊராட்சியில் திருநகரி வாய்க்கால் அணை தூர்வாரும் பணி நடைபெற்று முடிந்ததை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு…

சீர்காழியில் மரக்கிளை முறிந்து விழுந்து 4 வீடுகள் சேதம்-4 பேர் காயம்!

சீர்காழியில் மரக்கிளை முறிந்து விழுந்து 4 வீடுகள் சேதமடைந்தன. இதில் காயம் அடைந்த 4 பேர் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சீர்காழி குமரன்…

சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 2000 டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் தர்மபுரிக்கு அனுப்பி வைப்பு!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் கடந்த மார்ச் மாதம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம்…

சீர்காழி: தென்னலக்குடி உப்பனாற்றை முறையாக தூர்வாராததை கண்டித்து – விவசாயிகள் ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் இன்று மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உள்ளனர். அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை தங்குதடையின்றி செல்ல தமிழக அரசு சிறப்பு தூர்வாரும்…

சீர்காழியில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரம் காரணமாக கடந்த 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் போடப்பட்டுள்ளது, இதனால் தமிழக அரசு காய்கறி, பழங்கள்,…