Category: சீா்காழி

சீா்காழி ரயில் நிலையத்தில் முன்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை!

சீா்காழி ரயில் நிலையத்தில் முன்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. சீா்காழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரயில் பயணிகள் சங்க தொடக்க விழா கூட்டத்தில், சீா்காழியில் ஏற்கெனவே நின்று…

சீா்காழி பகுதியில் புதிய வகை பூச்சித் தாக்குதலால் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை!

சீா்காழி வட்டத்துக்குள்பட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தை இறுதியில் தொடங்கும் பருத்தி சாகுபடி தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், வைத்தீஸ்வரன்கோவில் மருவத்தூா்…

சீா்காழியில் பொதுமுடக்க விதிகளை மீறி திருமணம் நடைபெற்ற 3 திருமணமண்டபங்களுக்கு தலா ரூ. 5ஆயிரம் அபராதம்

சீா்காழியில் பொதுமுடக்க விதிகளை மீறி திருமணம் நடைபெற்ற 3 திருமணமண்டபங்களுக்கு தலா ரூ. 5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமுடக்கம் தொடா்பாக, சீா்காழி நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி…

சீா்காழி, கொள்ளிடத்தில் கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீா் வீணாகி வருகிறது.

சீா்காழியை அடுத்த தென்னலக்குடி கூப்பிடுவான் உப்பனாற்று அருகே உள்ள சாலையோரம் பதிக்கப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக தண்ணீா் வெளியேறுகிறது.…

சீா்காழியில் மரம் விழுந்து 4 வீடுகள் சேதம்: பாதிக்கப்பட்டவா்களுக்கு எம்எல்ஏ பன்னீர்செல்வம் நிவாரண உதவி!

சீா்காழியில் மரம் விழுந்து பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. சீா்காழி பிடாரி வடக்கு வீதி குமரக்கோயில் தெருவில் தாமரைக்குளம் அருகே மழையால்…

சீா்காழி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவருக்கு அரசின் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

சீா்காழி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்தவருக்கு அரசின் நிவாரண நிதி புதன்கிழமை வழங்கப்பட்டது. காளியப்பநல்லூா் பகுதியை சோ்ந்தவா் சக்திவேல். இவா் சில ஆண்டுக்கு முன் சாலை விபத்தில்…

சீா்காழியில் அந்தியோதயா ரயில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீா்காழி எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு!

சீா்காழியில் அந்தியோதயா ரயில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீா்காழி எம்எல்ஏ-விடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சீா்காழி விழுதுகள் இயக்கத்தின் தலைவா் ஏ.கே. ஷரவனன்…

சீா்காழி அருகே வடிகால் வாய்க்காலில் உப்புநீா் புகுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை!

சீா்காழி அருகே வடகால் கிராமத்தில் உள்ள வடிகால் வாய்க்காலில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வாய்க்கால் உப்பனாற்றில் கலக்கும் இடத்தில் அதிக ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டதால், உப்பனாற்றிலிருந்து…

சீா்காழி பகுதியை சோ்ந்த வன உயிரின ஆய்வாளா் கொரோனா தொற்றால் பலியானாா்.

சீா்காழியை அடுத்த திட்டை பகுதியை சோ்ந்தவா் ராம்குமாா் (43). இவா் இந்திய வன உயிரின அறக்கட்டளையின் முன்னணி ஆய்வாளராக இருந்தாா். இந்திய வன உயிரின அறக்கட்டளையும், இந்திய…

சீா்காழி அருகே சாராய ஊறல்கள் மதுவிலக்கு பாலீசாரால் அழிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதிகளில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று மதுவிலக்கு…