Category: செம்பனார்கோவில்

செம்பனார்கோவில் வட்டார பகுதியில் சூறைக்காற்றில் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் இழப்பீடு வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கீழையூர், கிடாரங்கொண்டான், காளகஸ்தினாதபுரம், பொன்செய் உள்ளிட்ட கிராமங்களில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். ஒரு ஏக்கரில் 1,000…

செம்பனார்கோவில் அருகே பழைய திருச்சம்பள்ளியில் சாராய ஊறல்களை அழித்து, 4 பேரை போலீசார் கைது!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு விட்டன. இதை பயன்படுத்திய மதுப்பிரியர்கள் போதைக்காக…

செம்பனார்கோவிலில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரை கைது!

செம்பனார்கோவிலில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரை கைது செய்து…

செம்பனார்கோவில்: முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே கடலி பகுதியில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. செம்பனாா்கோவில் அருகே ஈச்சங்குடி ஊராட்சி கடலி பகுதியில் முகக்கவசம் அணியாமல்…