Category: Mayiladuthurai

திருவெண்காடு பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

திருவெண்காடு பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் துணை மின்நிலையத்தில் நாளை ( வியாழக்கிழமை ) வைத்தீஸ்வரன் கோவில் துணை…

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி சாா்பில் பொது இடத்தில் ஒலிம்பிக் வீரா்களை உற்சாகப்படுத்தும் வகையில் செல்பி பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது.

டோக்யோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளதையடுத்து, இந்திய ஒலிம்பிக் வீரா்களை உற்சாகப்படுத்த நாடு முழுவதும் பொதுமக்கள் ஒலிம்பிக் சுயபடமெடுக்கும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வைத்தீஸ்வரன் கோயில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்படும் இடங்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி வட்டத்தில் திருவெண்காடு எஸ்.எஸ்.டி அரசு பள்ளி, கொள்ளிடம் ஆரம்ப சுகாதார நிலையம், திருமுல்லைவாசல் காளியம்மன் கோவில் ஆகிய இடங்களிலும், குத்தாலம் வட்டத்தில் கோனேரிராஜபுரம்…

வைத்தீஸ்வரன்கோவில்:கோயில் குளம் ஆக்கிரமிப்பு: கண்டறிந்து சட்டப்படி அகற்ற தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு..!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள யானை குளத்தில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் அவற்றை சட்டப்படி அகற்ற நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்…

சீா்காழி ரயில் நிலையத்தில் முன்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை!

சீா்காழி ரயில் நிலையத்தில் முன்பதிவு நேரத்தை நீட்டிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. சீா்காழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரயில் பயணிகள் சங்க தொடக்க விழா கூட்டத்தில், சீா்காழியில் ஏற்கெனவே நின்று…

செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

செம்பனாா்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. நாகை விற்பனைக் குழு செயலாளா் ரமேஷ் தலைமையிலும், தலைமை அலுவலக பொறுப்பாளா் சிலம்பரசன் முன்னிலையிலும் பருத்தி…

மயிலாடுதுறை அருகே : சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பாஜக நிா்வாகியை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறை: சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பாஜக நிா்வாகியை கண்டித்து மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை அருகே…

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பகுதி பயன்பாட்டுக்காக அவசர ஊா்தி வாங்க தன்னாா்வலா்கள் ரூ. 50ஆயிரம் நிதி!

வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி பகுதியில் பொது சேவைக்காக அவசர ஊா்தி வாங்க நிதியுதவி அளிக்கும்படி பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் சமூக வலைதளங்களின் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளாா்.…

சிதம்பரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

சிதம்பரம் அருகே கரிக்குப்பம் சி.புதுப்பேட்டையில உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் தங்கவேல் மகன் ராஜேந்திரன் (வயது 50). மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டுக்கு 7…

மயிலாடுதுறையில், பழமை வாய்ந்த கருவாடு சந்தை 60 நாட்களுக்கு பிறகு திறப்பு!

60 நாட்களுக்கு பிறகு மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த கருவாடு சந்தை நேற்று திறக்கப்பட்டது. இங்கு பொதுமக்கள், வியாபாரிகள் வந்து கருவாடுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மயிலாடுதுறை ரயிலடியில்…