Category: Mayiladuthurai

மயிலாடுதுறை: காஸ்ட்லி மொபைல் வாங்கிய கணவன்.. தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணி மனைவி!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அரையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். 32 வயதான இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், மல்லியம் கிராமத்தைச் சேர்ந்த 27…

மயிலாடுதுறையில், பழமை வாய்ந்த கருவாடு சந்தை 60 நாட்களுக்கு பிறகு திறப்பு!

60 நாட்களுக்கு பிறகு மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த கருவாடு சந்தை நேற்று திறக்கப்பட்டது. இங்கு பொதுமக்கள், வியாபாரிகள் வந்து கருவாடுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மயிலாடுதுறை ரயிலடியில்…

மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்கு ஆபாச படங்களை காட்டி பாலியல் தொந்தரவு செய்த பாஜக நிர்வாகி போக்சோவில் கைது..!!

மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொந்தரவு செய்ததாக பாஜக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குத்தாலம் அருகே கோழிகுத்தி கிராமத்தை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடக்கம் கிராமத்தை முன்னோடி பசுமை கிராமமாக உருவாக்க மரக்கன்றுகள் நடும் பணியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடக்கம் கிராமத்தை முன்னோடி பசுமை கிராமமாக உருவாக்க தனியார் வங்கி தத்தெடுப்பு. மரக்கன்றுகள் நடும் பணியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் தொடக்கி வைத்தார். புவிவெப்பமயமாதலைத்…

மணல்மேடு அருகே சாராயம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மணல்மேட்டை அடுத்த முட்டம் பாலம் அருகில் மணல்மேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 110…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில் 1100 மரக்கன்றுகள் நடவு பணி துவக்கம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் டி பி எம் எல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் 1100 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் ஏழை எளியவர்களுக்கு கொரோனா…

சீர்காழியில் உள்ள அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் லலிதா தகவல்!

சீர்காழியில் உள்ள அரசு இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை மாவட்டம்…

மயிலாடுதுறை:தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு கட்டிய அணை அதிமுக ஆட்சியின் துணையோடுதான் நடைபெற்றுள்ளது- விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு!

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டி விவகாரம் கடந்த அதிமுக ஆட்சியின் துணையோடுதான் நடைபெற்றுள்ளது- தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு-…

தரங்கம்பாடியில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்!

தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி மீன்பிடி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அம்மையப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

மயிலாடுதுறையில், புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டப்படும் இடத்தில் நடந்த தூய்மை பணியை 3-வது முறையாக தடுத்து நிறுத்திய பொதுமக்கள் – பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் தற்காலிகமாக வணிகவரித்துறை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிதாக கலெக்டர் அலுவலகம் கட்ட மயிலாடுதுறை-தரங்கம்பாடி சாலையில் மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் 21 ஏக்கர்…