Category: Mayiladuthurai

மயிலாடுதுறை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை ஏமாற்றிய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது.!

மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் சதீஷ்குமார் (வயது 33). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே…

தரங்கம்பாடி அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் மாயம்-போலீசார் விசாரணை.

சென்னை அருகே மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது படகிலிருந்து தவறி கடலில் விழுந்து தரங்கம்பாடி மீனவா் மாயமானதாக நாகை கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம்,…

மணல்மேடு அருகே தரைப்பாலம் திடீரென உள்வாங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மணல்மேடு அருகே பாலாகுடி கிராமத்தில் இருந்து பன்னீர்வெளி செல்ல சாலை உள்ளது. இந்த சாலை மயிலாடுதுறை- மணல்மேடு சாலையில் இருந்து பிரிந்து மேலாநல்லூர் வரை செல்கிறது. இந்த…

கொள்ளிடம்: பழையாறு துறைமுகத்திலிருந்து கேரளாவுக்கு மத்தி மீன்கள் ஏற்றுமதி!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடித் துறைமுகம் மாவட்டத்திலேயே சிறந்த துறைமுகமாக விளங்கி வருகிறது. இந்த துறைமுகத்தின் மூலம் தினந்தோறும் 350 விசைப்படகு, 300…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு இலவச வேளாண் இடுபொருள்-பூம்புகார் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் மேமாத்தூர் ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை குறுவை தொகுப்பு திட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது மாமனாா், மாமியாா் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை!

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டுக்கு புதன்கிழமை பிற்பகல் வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தனது மாமனாா், மாமியாா் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மு.க.ஸ்டாலின் திருவெண்காட்டில்…

மயிலாடுதுறையில் தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதை பாஜக நிா்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதை மயிலாடுதுறை பாஜக நிா்வாகிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி புதன்கிழமை கொண்டாடினா். நகர பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற…

மயிலாடுதுறை அருகே மணல் கடத்தல் வாலிபர் கைது டிராக்டர் பறிமுதல்!

மயிலாடுதுறை அருகே மாப்படுகை சாலை காவிரி ஆற்றங்கரை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது காவிரி ஆற்றில் இருந்து டிராக்டரில்…

சீர்காழியில் குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு உரம் – பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்!

சீர்காழி அருகே செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் முழு மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம்…

பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பள்ளி படிக்கும் மாணவியை (15) பன்னீர்செல்வம் மகன் பிரவீன்குமார் என்பவன் கடந்த 4 -ஆம் தேதி அன்று…