Category: Mayiladuthurai

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவர் தின விழா: மாவட்ட ஆட்சியர், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்பு!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்ட மருத்துவர் தினவிழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மயிலாடுதுறை எம்.பி. செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் எஸ்.ராஜகுமார், நிவேதா எம்.முருகன் ஆகியோர் சிறப்பு…

மயிலாடுதுறையில் மருத்துவர் தினத்தை முன்னிட்டு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்து தெரிவித்தார்.

உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிவரும் மருத்துவர்கள் சிவக்குமார் ,மனோஜ்குமார் பரத் வீரசோழன் ஆகியோர்களுக்கு மயிலாடுதுறை தொகுதியின்…

மயிலாடுதுறை: ரேஷன் கடைகளில் தரமில்லாமல் அரிசி வழங்கப்படுவதைக் கண்டித்து ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

கரோனா நிவாரணமாக மத்திய அரசு அறிவித்துள்ள இலவச அரிசியை முழுமையாக வழங்கக் கோரியும், ரேஷன் கடைகளில் தரமில்லாமல் அரிசி வழங்கப்படுவதைக் கண்டித்தும் ரேஷன் அரிசியை சாலையில் கொட்டியும்…

மயிலாடுதுறை பால் பண்ணை பகுதியில் மாவட்ட ஆட்சியரகம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு-எம்எல்ஏ நேரில் ஆய்வு!

மயிலாடுதுறை பால் பண்ணை பகுதியில் மாவட்ட ஆட்சியரகம் உள்ளிட்ட அலுவலகக் கட்டடங்களை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, நிலம் தூய்மைப்படுத்த புதன்கிழமை தொடங்கிய பணிகளை கிராம மக்கள் தடுத்து…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் மருத்துவமனை நிா்வாகத்தினரிடம் ஒப்படைத்தாா். நிகழ்ச்சியில், எம்எல்ஏ…

மயிலாடுதுறை அருகே சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை மயிலாடுதுறை அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது!

மயிலாடுதுறை அருகே சிறுமியை கடத்திச்சென்ற வாலிபரை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மயிலாடுதுறை அருகே கிடாரங்கொண்டான் திருமேனியார்கோயிலை சேர்ந்தவர்…

சீா்காழி அருகே பெருந்தோட்டம் ஏரி நிரம்பிவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சீா்காழி வட்டம், பெருந்தோட்டம் கிராமத்தில் சுமாா் 145 ஏக்கா் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மூலம் ஏறக்குறைய 2240 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.…

மயிலாடுதுறையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோவை கயிற்றில் கட்டி இழுத்து சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்டோவை கயிற்றில் கட்டி இழுத்து சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

மயிலாடுதுறை கோட்ட பகுதியில் மின்பராமரிப்பு பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு!

மயிலாடுதுறை மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட மயிலாடுதுறை, நீடூர், மணக்குடி, பெரம்பூர், குத்தாலம், மேக்கிரிமங்கலம், கடலங்குடி, பாலையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் மின்பாதைகளில் கடந்த…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கத்தினா் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கத்தினா் கருப்பு பட்டை அணிந்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளா் வேலுமணி,…