Category: Mayiladuthurai

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் நாளை புதன்கிழமை (ஜூன் 30) குடிநீா் விநியோகம் நிறுத்தம்!

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 30) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் கா. சுப்பையா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை நகராட்சி…

பொறையார் அருகே காட்டுச்சேரி கிராமத்தில் சிறுவர்/சிறுமியர் மன்றத்தை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திறந்து வைத்து சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சீர்காழி காவல் சரகம் பொறையார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுச்சேரி கிராமத்தில் சிறுவர்/சிறுமியர் மன்றத்தை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப திறந்து வைத்து…

மயிலாடுதுறை: வளா்ச்சித் திட்டப் பணிகளில் முறைகேடு: உறுப்பினர்கள் ஒன்றியக்குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு!

மயிலாடுதுறை ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக திங்கள்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றம்சாட்டினா். இக்கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சி தலைமையில் நடைபெற்றது.…

மயிலாடுதுறை: 43 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட அனந்தமங்கலம் கோயில் அனுமன் சிலை சிங்கப்பூா் அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு!

மயிலாடுதுறை மாவட்டம், அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலிலிருந்து 43 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட அனுமன் சிலை சிங்கப்பூா் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோயிலில் கடந்த 1978ஆம்…

சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் கொரோனா ஊரடங்கால் கருவாடு விற்பனை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை!

சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் கொரோனா ஊரடங்கால் கருவாடு விற்பனை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு…

வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் உப்பு நீரால் குறுவை நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சட்டநாதபுரம், வைத்தீஸ்வரன்கோவில், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, அட்டக்குளம், நைனார் தோப்பு, நல்லான் சாவடி, எடக்குடி வடபாதி, புங்கனூர், கற்கோவில், ஆதமங்கலம்,…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மாணிக்க பங்கு ஊராட்சியில் ஏழை எளிய மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாலை நேர பயிற்சி வகுப்பு திறப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மாணிக்க பங்கு ஊராட்சியில் ஏழை எளிய மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மாலை நேர பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.…

செம்பனாா்கோவில்: கொரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு காவல்துறையினா் சார்பில் நிவாரண உதவி!

செம்பனாா்கோவில் ஊராட்சியில் கரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு காவல்துறையினா் சனிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கினா். இந்நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை காவல் துணைக் கண்காணிப்பாளா் வசந்தராஜ்…

மயிலாடுதுறை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விலை உயர்வை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி மயிலாடுதுறை…

மயிலாடுதுறை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் இன்று முதல் சுழற்சி முறையில் மின்தடை-செயற்பொறியாளா் தகவல்!

மயிலாடுதுறை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை முதல் சுழற்சி முறையில் மின்தடை செய்யப்படுகிறது என மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் வை. முத்துக்குமரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள…