Category: Mayiladuthurai

பூம்புகாா் அருகே வானகிரி மீனவா் கிராமத்தில் மீன் உலா்களம் கட்டும் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் ஆய்வு!

பூம்புகாா் அருகே வானகிரி மீனவா் கிராமத்தில் மீன் உலா்களம் கட்டும் பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். வானகிரி மீனவா்…

சீர்காழியில் கொரோனோவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய மண்டல ஐ.ஜி. ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.

சீர்காழி அடுத்த தென்னலக்குடி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. ரேஷன் கடையில் பணியாற்றி வந்த சுந்தரமூர்த்தியும், அவரது மனைவி கார்த்திகாவும் கரோனா தொற்றால் கடந்த மாதம் உயிரிழந்தனர்.…

மயிலாடுதுறையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்புடன் எஸ்.ஓ.எஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து…

மயிலாடுதுறை:சுருக்குமடி வலையை தடை செய்ய வேண்டும்: தரங்கம்பாடி மீனவர் பஞ்சாயத்தார்கள் கூட்டத்தில் தீர்மானம்

மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமை மீனவ கிராமம் தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலில் தவறி விழுந்த மீனவர் பரிதாபமாக உயிரிழப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மடவாமேடு மீனவ கிராமம் கீழ தெருவை சேர்ந்த விஜய் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆறு பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம்…

மயிலாடுதுறை நான்கு கால்மண்டபம் அருகில் சிதலமடைந்துள்ள ஈமக்கிரியை மண்டபத்தை புணரமைத்துத்தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை!

மயிலாடுதுறை நான்கு கால் மண்டபம் அருகில் சிதலமடைந்துள்ள ஈமக்கிரியை மண்டபத்தை புணரமைத்துத்தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை நகராட்சி 36 வார்டுகளை…

பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் வேளாண்மை கல்லூரி தொடங்க வேண்டும் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்திடம் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் கோரிக்கை மனு அளித்தாா்.

பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் வேளாண்மை கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்திடம் எம்எல்ஏ நிவேதா எம். முருகன்…

சீா்காழி பகுதியில் புதிய வகை பூச்சித் தாக்குதலால் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை!

சீா்காழி வட்டத்துக்குள்பட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தை இறுதியில் தொடங்கும் பருத்தி சாகுபடி தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், வைத்தீஸ்வரன்கோவில் மருவத்தூா்…

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமுதாய…

சீர்காழி அருகே பழையாறு துறைமுகத்தில் மீனவர் வலையில் 100 கிலோ கோட்டான் திருக்கை மீன் சிக்கியது. இதனால் மீனவர் மகிழ்ச்சி அடைந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்று திரும்பிய ஒரு மீனவா் வலையில் 100 கிலோ எடையுள்ள கோட்டான் திருக்கை…