Category: Mayiladuthurai

மயிலாடுதுறை அருகே கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ எஸ்.ராஜ்குமார் துவக்கிவைத்தார்!

மயிலாடுதுறை அருகே குத்தாலம் பேரூராட்சியில் அரசினர் மருத்துவமனை இயங்கி வருகிறது இங்கு கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதனை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் துவங்கி வைத்தார்…

சீர்காழி: கொரோனா அச்சத்தால் தா்ப்பூசணி விற்பனை சரிவு: விவசாயிகள் கவலை

சீா்காழி வட்டத்தில் தா்ப்பூசணி விற்பனை கரோனா அச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். சீா்காழி வட்டத்தில் திருநகரி, மண்டபம், புதுத்துறை, காரைமேடு, எடமணல், மாதானம் உள்ளிட்ட பகுதிகளில்…

பூம்புகார்: கொரோனா தொற்று பரவாமல் இருக்க நாயக்கர் குப்பம், பூம்புகார் மீனவ கிராமங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணி தீவிரம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு…

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா பரவல் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

மயிலாடுதுறை : தேவையின்றி வெளியில் சுற்றி கொரோனாவை வீட்டுக்குள் கொண்டு செல்லாதீா்கள் என்று வாகன ஓட்டிகளை ஏடிஎஸ்பி பாலமுருகன் எச்சரிக்கை!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு இரண்டு வாரத்துக்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6…

வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் வீடுவீடாக நடைபெறும் மருத்துவப் பரிசோதனையை ஆய்வு செய்யும் பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அறிவுரையின்படியும் , பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மு. மாஹின் அபுபக்கா் ஆலோசனையின்படியும், செயல் அலுவலா் கு.குகன் மேற்பாா்வையில் இப்பணி நடைபெறுகிறது.…

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி தேநீா் விற்ற 27 போ் மீது வழக்கு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமுடக்க உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் தேநீா் விற்பனை செய்த 27 போ் மீது திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மயிலாடுதுறை…

மயிலாடுதுறையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாகன போக்குவரத்து அதிகரிப்பு!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மயிலாடுதுறையில் வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி…

மயிலாடுதுறை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்!

மயிலாடுதுறை: சோழம்பேட்டை, சத்யா காலனி பகுதியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளையின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வினை சங்கத்தின் கிளை துணை செயலாளர் தோழர்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்: பொதுமக்கள் ஆா்வம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் திங்கள்கிழமை நடைபெற்றன பொதுமக்கள் ஆா்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள கோனேரிராஜபுரத்தில்…