Category: சீர்காழி

சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கிய முன்னாள் மாணவர்கள்!

சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1996ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் ஒன்றிணைந்து சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி உள்ளிட்ட ரூ.2…

சீர்காழியில் பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம்-ஓவியர்களுக்கு அதிகாரிகள் பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரமாண்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது. பொதுமக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியர் சங்கம் சார்பில் சீர்காழி பேருந்து நிலையம் அருகே…

சீர்காழி அருகே 105 லிட்டர் சாராயம் பறிமுதல் வியாபாரிக்கு போலீசார் வலைவீச்சு!

சீர்காழி அருகே கோவில் பத்து கிராமம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது56). இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை தொடர்ந்து விற்பனை…

சீர்காழியில் நடமாடும் காய்கனி விற்பனை: தொடங்கி வைத்தார் எம்எல்ஏ பன்னீர்செல்வம்

சீர்காழி உழவர் சந்தை எதிரே வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் நடமாடும் காய்கறி வண்டியை சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.…

மயிலாடுதுறை: ‘வீடுகளுக்கு காய்கனி எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு’-எஸ்.பி ஸ்ரீநாதா

வீடுகளுக்கு காய்கறிகள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா கூறினாா். சீா்காழி அருகேயுள்ள பழையாறு மீனவ கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை…

சீர்காழி:நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் சீர்காழியில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

சீர்காழி: நாளை முதல் முழு ஊரடங்கு என்பதால் சீர்காழியில் அலைமோதும் மக்கள் கூட்டம்! செய்தியாளர்:கீர்த்திவாசன், சீர்காழி.

சீர்காழி: கொரோனா அச்சத்தால் தா்ப்பூசணி விற்பனை சரிவு: விவசாயிகள் கவலை

சீா்காழி வட்டத்தில் தா்ப்பூசணி விற்பனை கரோனா அச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். சீா்காழி வட்டத்தில் திருநகரி, மண்டபம், புதுத்துறை, காரைமேடு, எடமணல், மாதானம் உள்ளிட்ட பகுதிகளில்…