Category: கடலூர்-சிதம்பரம்

தமிழ்நாடு சட்டப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினராக சிதம்பரம் எம்எல்ஏ நியமனம்!

தமிழ்நாடு சட்டப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழு உறுப்பினராக சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் நியமிக்கப்பட்டாா். தமிழக முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பரிந்துரையின்பேரில்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா கொடியேற்றம்: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இந்த நிகழ்வின் போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடத்த தடை கலெக்டர் அதிரடி உத்தரவு!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டுக்கான ஆனி திருமஞ்சன…

சிதம்பரம் பகுதியில் ஒரே நாளில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்.கஞ்சா வியாபாரி உட்பட 8 பேர் கைது!

சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பவர்களை அதனை தடுக்கும் நோக்கில் கடலூர் எஸ்பி சக்திகணேஷ் உத்தரவின்பேரில் சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் மேற்பார்வையில் சிதம்பரம்…

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலை-வனத்துறையினரின் நடவடிக்கையால் அச்சத்திலிருந்து மீண்ட பொதுமக்கள்..!

சிதம்பரம் அருகே வேளக்குடி கிராமத்தின் வயலில் பெரிய முதலை ஒன்று இருப்பதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதனைத்தொடர்ந்து சிதம்பரம் வனவர் அஜிதா…

உலக புகழ்ப்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூலை 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குமா?

உலக புகழ்ப்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூலை 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குமா? ஆனித் திருமஞ்சனம் திருவிழா சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் சப் கலெக்டர் மதுபாலன்…

கடலூரில் கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ!

தமிழ்நாட்டில் முதன்முறையாக கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கியது! திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெண்ணாடம் பகுதியில் நேற்றைய இரவு ஒன்றிய அரசின்…

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சிதம்பரம் கிளை சாா்பில் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் தேசிய மருத்துவா் தின விழா.!

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சிதம்பரம் கிளை சாா்பில் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் தேசிய மருத்துவா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, உதவி ஆட்சியரும், செஞ்சிலுவை…

சிதம்பரம் அருகே திருமணம் ஆன 3-வது நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை-போலீசார் விசாரணை!

சிதம்பரம் அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகள் மணிமேகலை(வயது 27). பி.எஸ்சி. நர்சிங் படித்து முடித்த இவர் சென்னையில் உள்ள ஒரு கண் கண்ணாடி…

கடலூர்:தமிழக மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளை அலைக்கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்களா?

கடலூர்:தமிழக மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளை அலைக்கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்களா? கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சார்ந்த பெண்மணி தமிழக…