Category: கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூரில் சைக்கிள் ஓட்டி மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கொரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி கடலூரில் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் சைக்கிள் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து பேரணியை தொடக்கி…