Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம்:தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு ஒருங்கினைப்பாளர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம்

அண்ணாமலை பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளின் தொழில் முனைவோர் மேம்பாடு மைய ஒருங்கினைப்பாளர்களுக்கு மூன்று நாட்கள் (23-3-2022 முதல் 25-3-2022 வரை) சிறப்பு கருத்தரங்கம் அறிவியல் புல அரங்கத்தில்…

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ்!!

சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று தீட்சிதர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.…

கடலூர் மாவட்டம்: லாரி மோதி பெண் மரணம்!!

கடலூர், முதுநகர் அருகே உள்ள ஆலப்பாக்கம், பள்ளி நீரோடை பகுதியை சேர்ந்தவர் தேவநாதன். விவசாயி. இவருடைய மனைவி தனசெல்வி (வயது 32). இவர்களுக்கு 2 மகள்களும், 1…

கடலூர் மாவட்டம்: மருத்துவ ஆய்வக நுட்புனர்கள் ஆர்ப்பாட்டம்!!

கடலூர், புதிதாக அறிவிக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளுக்கான 187 ஆய்வக நுட்புனர் நிலை-2 பணியிடங்களை காலமுறை பணியிடங்களாக மாற்றி மருத்துவ தேர்வாணையம் மூலம் நிரப்பிட வேண்டும். ஆய்வக…

கடலூர் மாவட்டம்: மாத சீட்டு நடத்தி ரூ.1¾ லட்சம் மோசடி!!

விருத்தாசலத்தில் மாத சீட்டு நடத்தி ரூ.1¾ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருத்தாசலம் பழமலைநாதர் நகரைச்…

கடலூர் மாவட்டம்: சரக்கு வாகனத்தில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!!

கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று சிறுபாக்கத்தில் விருத்தாசலம்-சேலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக…

கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபர் போக்சோவில் கைது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள தேத்தாம்பட்டு கிராமத்தைச்சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் மணிகண்ணன்(35).இவர் கட்டிட வேலை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும் மூன்று…

கடலூர் மாவட்டம்: செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை!!

கடலூர், முதுநகர் சிப்பாய் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சதீஷ்குமார் (வயது 32). மினிலாரி டிரைவரான இவரும் முதுநகர் சோவ படையாச்சி தெருவை சேர்ந்த அஞ்சுகம்(28) என்பவரும்…

சிதம்பரம்: கிள்ளை பேரூராட்சி மன்ற முதல் கூட்டம். தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

கிள்ளை பேரூராட்சி மன்ற முதல் கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார் தலைமை எழுத்தாளர் செல்வம் வரவேற்றார். நிகழ்ச்சியில்…

கடலூர் மாவட்டம்: கடைகளுக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்!!

விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மார்க்கெட் கடை வாடகையை 6 மடங்கு உயர்த்தி நகராட்சி நிர்வாகம்…