Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா!

நெல்லிக்குப்பம், பூலோகநாதர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள ராகு- கேது பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சிறப்பு யாக…

கடலூர் மாவட்டம்: வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்!!

கடலூர், துணை தாசில்தார் பட்டியல் திருத்தம் காரணமாக அனைத்து நிலைகளிலும் பணியிறக்கம் பாதிப்புகளை முழுமையாக சரி செய்ய வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு அடிப்படை…

கடலூர் மாவட்டம்: அடிப்படை வசதிகள் குறித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காணவேண்டும்.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.…

கடலூர் மாவட்டம்: தீயில் கருகிய கர்ப்பிணி சாவு!!

விருத்தாசலம், அடுத்த விஜயமாநகரம் புது இளவரசன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவகண்டன் (வயது 30). தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (27). தாய் சகுந்தலா (62). இவர்கள் 3…

கடலூர் மாவட்டம்: கொரோனா பாதிப்பு இல்லை!!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக யாருக்கும் பாதிப்பு…

கடலூர் மாவட்டம்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி!!

ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம் தாலுகா மேல கீரப்பாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி தையல்நாயகி (வயது 57). இவர் நேற்று முன்தினம் ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும்…

கடலூர் மாவட்டம்: மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கடலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு புவனகிரி தொகுதி செயலாளர் அன்பழகன் தலைமை…

கடலூர் மாவட்டம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!

காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம். காட்டுமன்னார்கோவில்: ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் காட்டுமன்னார்கோவில்…

கடலூர் மாவட்டம்: விருத்தாசலம் பஸ் நிலையத்தில் வரி பாக்கி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல் வைப்பு!!

விருத்தாசலம் பஸ் நிலையத்தில் 14 பங்க் கடைகள், 2 உணவகங்கள், 32 இதர கடைகள் என நகராட்சிக்கு சொந்தமாக மொத்தம் 48 கடைகள் இயங்கி வருகின்றன. இதில்…

கடலூர் மாவட்டம்: விருத்தாசலத்தில்விவசாயிகளுக்கு பயிற்சி!!

கம்மாபுரம் வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் எண்ணெய் வித்துக்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம் விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார…