Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: நகைக்கடையில் வெள்ளி பொருட்கள் திருடிய 2 பெண்கள் கைது!!

நெய்வேலி அருகே இந்திராநகர் கும்பகோணம் சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் நந்தகுமார் (வயது 45). இவர் நேற்று முன்தினம் காலை கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த…

கடலூர் மாவட்டம்: கோவில் குள ஆக்கிரமிப்பு அகற்றம்!!

திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு சொந்தமான திருக்குளத்தை ஆக்கிரமித்து சிலர் கட்டிடங்கள் கட்டியிருந்தனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி கடந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.…

கடலூர் மாவட்டம்: தீர்ப்பை திருத்தி வழங்கக் கோரி நீதிமன்ற ஊழியர்களுக்கு மிரட்டல் – உதவிப் பொறியாளர் கைது!!

கடலூர் மாவட்டம், நெடுஞ்சாலைத் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வருபவர் சந்திரா (55). இவரது தாத்தா கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய பூமி மூன்றரை ஏக்கர் நிலத்தை,…

கடலூர் மாவட்டம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கு!!

அண்ணாமலைநகர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல கட்டிடவியல் துறை சார்பில் நிலையான சூழலுக்கான கழிவுநீர், திடக்கழிவு மேலாண்மை மீதான சவால்கள் மற்றும் நடைமுறைகள் என்ற தலைப்பில்…

கடலூர் மாவட்டம்: ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா போராட்டம்!!

கடலூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து ஊராட்சிகளுக்கும் ஊராட்சி நிர்வாக செலவினங்களுக்கு 6-வது நிதிக்குழு நிதி வழங்குவதில்லை. ஆகவே நிதி வழங்க துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க…

கடலூா் மாவட்டத்தில் உரிய தகுதியுள்ள 31,165 பேரது நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக கூட்டுறவுத் துறை தெரிவித்தது

கடலூா் மாவட்டத்தில் உரிய தகுதியுள்ள 31,165 பேரது நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக கூட்டுறவுத் துறை தெரிவித்தது. கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 பவுன் வரை நகைகளை…

கடலூர் மாவட்டம்: வளையல் கடையில் தீ விபத்து; ரூ.7 லட்சம் பொருட்கள் சேதம்!!

வடலூர் சத்யா வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் வளையல் கடை(பேன்சிஸ்டோர்) இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து, கடையை ராஜேந்திரன்…

கடலூர் மாவட்டம்: நெய்வேலியில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை!

நெய்வேலி, முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்டதிருத்தங்களை திரும்ப பெற கோரியும், பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்பதை கைவிட கோரியும், பெட்ரோலிய…

கடலூர் மாவட்டம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா!!

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 48…

கடலூர் மாவட்டம்: புகை மண்டலமாக காணப்படும் குடியிருப்பு பகுதிகள்!!

கடலூர் மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மேயர் சுந்தரி தலைமை தாங்கினார். துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன்…