Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: விற்பனைக்காக வைத்திருந்த கெட்டுப்போன 50 கிலோ மீன்கள் பறிமுதல்!!

கடலூர் முதுநகர், காரைக்காடு மீன் மார்க்கெட் மற்றும் துறைமுகத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் கெட்டுப் போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து உணவு…

கடலூர் மாவட்டம்: ‘பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றம் அடைய உறுதி ஏற்று செயல்படுங்கள்’

வடலூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார…

சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க கூட்டத்தில் விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டது.

சிதம்பரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்க கூட்டத்தில் விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் ஜி.சேகர் தலைமை தாங்கினார். ஆர்.பாவாடைபத்தர் எம்.கோவிந்தராஜ் ஆர்.சின்னப்பா…

கடலூர் மாவட்டம்: இ-சேவை மூலம் ‘தமிழரசு’ மாத இதழுக்கு சந்தா செலுத்தும் வசதி!!

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் உள்ள அரசின் இ-சேவை மையங்களில் தமிழக அரசின் மாதாந்திர இதழான ‘தமிழரசு’ மாத இதழிற்கு சந்தா தொகையினை செலுத்தலாம் என அரசு அறிவித்தது. அதை…

கடலூர் மாவட்டம்: கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்!!

சேத்தியாத்தோப்பு, நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக, சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது.…

கடலூர் மாவட்டம்: விவசாயியிடம் ரூ. 2 லட்சம் திருட்டு!!

ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஆறுமுகம் (வயது 38). விவசாயி. இவர் நேற்று ராமநத்தத்தில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று, தனது…

கடலூர்: கிள்ளையில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்வளம் குறித்த கருத்தரங்கம்

கடலூர் மாவட்டம் கிள்ளை TATA சமுதாயக்கூடத்தில், தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்வளம் குறித்த கருத்தரங்கம் கிள்ளை பேருராட்சி துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன்…

கடலூர் மாவட்டம்: சவுக்குத்தோப்பில் பிணமாக கிடந்த மீனவர்!!

பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் அருகே உள்ள சாமியார்பேட்டையை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 60). மீனவர். இவர் நேற்று காலை பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் மீனவர் கிராமம் பகுதியில்…

கடலூர் மாவட்டம்: கூட்டுறவு வங்கி முன்பு திரண்ட பயனாளிகள்!!

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக கூறியதை அடுத்து, ராமநத்தத்தில் கூட்டுறவு வங்கி முன்பு பயனாளிகள் ஒன்று திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5…

கடலூர்: குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் நடைபாதையில் ஏற்பட்டிருக்கும் பாதாள குழிகளை மூடப்படுமா?

பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் நடந்து செல்லும் பொழுது தினசரி விழுந்து சிறு காயங்களுடன் உயிர் தப்பும் அவல நிலை. உயிர் பலி ஏற்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை…