Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் தரிசனம் செய்ய பாதுகாப்பு வேண்டும். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் காங்கிரஸ் கோரிக்கை.

சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் ஏறி வழிபட தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத்தலைவர் ஜெமினி எம்.என்.ராதா கடலூர்…

கடலூர் மாவட்டம்: அரசு ஆஸ்பத்திரியில் செல்போன் திருடிய வாலிபருக்கு தர்ம அடி!!

விருத்தாசலம் அடுத்த ஏ.சித்தூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி லலிதா (வயது 40). இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு…

கடலூர் மாவட்டம்: மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தந்தை- மகன் பலி!!

சேத்தியாத்தோப்பு அருகே மிராளூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு மகன் சிவபெருமான் (வயது 27). ஓட்டல் தொழிலாளி. இவரது மகன் வித்தீஷ் (6). சிவபெருமான் வீட்டில் இருந்து பால்…

கடலூர் மாவட்டம்: கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா!

நெல்லிக்குப்பம், பூலோகநாதர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள ராகு- கேது பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சிறப்பு யாக…

கடலூர் மாவட்டம்: வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்!!

கடலூர், துணை தாசில்தார் பட்டியல் திருத்தம் காரணமாக அனைத்து நிலைகளிலும் பணியிறக்கம் பாதிப்புகளை முழுமையாக சரி செய்ய வேண்டும். முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு அடிப்படை…

கடலூர் மாவட்டம்: அடிப்படை வசதிகள் குறித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காணவேண்டும்.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.…

கடலூர் மாவட்டம்: தீயில் கருகிய கர்ப்பிணி சாவு!!

விருத்தாசலம், அடுத்த விஜயமாநகரம் புது இளவரசன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவகண்டன் (வயது 30). தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (27). தாய் சகுந்தலா (62). இவர்கள் 3…

கடலூர் மாவட்டம்: கொரோனா பாதிப்பு இல்லை!!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக யாருக்கும் பாதிப்பு…

கடலூர் மாவட்டம்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி!!

ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம் தாலுகா மேல கீரப்பாளையம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி தையல்நாயகி (வயது 57). இவர் நேற்று முன்தினம் ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும்…

கடலூர் மாவட்டம்: மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கடலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு புவனகிரி தொகுதி செயலாளர் அன்பழகன் தலைமை…