Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!

பா.ம.க.வினரின் எதிர்ப்பு காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், தீவிர சோதனைக்கு பிறகே ரசிகர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். கடலூர்…

பண்ருட்டி ஆயிப்பேட்டை வழியாக குறிஞ்சிப்பாடிக்கு வந்து செல்லும் தடம் எண் 21 அரசு டவுன் பஸ்சை தினசரி இயக்க மாணவர்கள் கோரிக்கை

கடந்த மூன்று நாட்களாக அரசு டவுன் பேருந்து வராததால் பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பு. பண்ருட்டியில் இருந்து ஆயிப்பேட்டை வழியாக 21-எண் கொண்ட அரசு…

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: தெய்வத் தமிழ்ப் பேரவை கோரிக்கை!

சிதம்பரம், மார்ச் 9: சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடி பக்தர்கள் வழி பட உரிமை கோரும் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை…

கடலூர் மாவட்டம்: சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரவிழா!!

நெய்வேலி வேலுடையான்பட்டில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

கடலூர் மாவட்டம்: 618 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன!

பரங்கிப்பேட்டை, பிச்சாவரம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் 21 ஆயிரம் ஆமை முட்டைகளை சேகரித்து, அதனை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து…

கடலூர் மாவட்டம்: காயங்களுடன் கிணற்றில் வாலிபர் பிணம்!!

வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் அபிசுந்தர் (வயது 17). சென்னையில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த வாரம் வீட்டிற்கு…

கடலூர் மாவட்டம்: மாடுகளை ஏற்றிச்சென்ற மினிலாரி தடுத்து நிறுத்தம்!!

விருத்தாசலம், மங்கலம்பேட்டை அடுத்துள்ள எம்.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 47). மாடு விற்பனை செய்பவர். இவர் நேற்று காலை திட்டக்குடி மாட்டு சந்தைக்கு சென்று, அங்கு…

கடலூர் மாவட்டம்: கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா!

விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி…

கடலூர் மாவட்டம்: கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை!

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் உள்ள கனகசபையில்…

கடலூர் மாவட்டம்: குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

சிதம்பரம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று முதல் நகராட்சி கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் கே.ஆர்.செந்தில்குமார்…