Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம்: மாநகரின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு புதிய பிரதிநிதிகள் மூலம் தீர்வு ஏற்படுமா? – மக்கள் எதிர்பாப்பு!

கடலூர், பழமைவாய்ந்த கடலூரை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துள்ளனர். இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், கடலூரில் உள்ள புனித டேவிட் கோட்டையை தங்கள் மாகாணத்தின் தலைநகராக மாற்றி…

கடலூர் மாவட்டம்: சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா!

கடலூர் வண்டிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை…

கடலூர் மாவட்டம்: காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல்!

காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக பாதுகாப்பு கேட்டு போலீசில் அவா்கள் புகார் அளித்தனா். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று…

கடலூர் மாவட்டம்: நடராஜர் கோவில் தீட்சிதர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் உள்ள கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய முயன்ற பெண்ணை தீட்சிதர்கள் திட்டி தடுத்து நிறுத்தி…

கடலூர் மாவட்டம்: பேரூராட்சி தலைவர் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!!

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 4 வார்டுகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 1,…

கடலூர் மாவட்டம்: வட்டிக்கடையில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை!!

கடலூர் அருகே உள்ள அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜீவி (வயது 60). இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வட்டிக்கடையில் கணக்கராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை கடையை…

கடலூர் மாவட்டம்: அரசு கல்லூரி விடுதி மாணவிகள் தர்ணா போராட்டம்!!

விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி அருகே கல்லூரி மாணவ- மாணவிகள் நலன் கருதி தனித்தனியே விடுதிகள் இயங்கி வருகிறது. அதன்படி கல்லூரி அருகே உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்…

கடலூர் மாவட்டம்: மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது!!

ராமநத்தம் அருகே அ.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது65). இவர் தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல்…

கடலூர் மாவட்டம்: நெல்லிக்குப்பம் நகராட்சி துணை தலைவர் ராஜினாமா!!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க.கவுன்சிலர் வெற்றி பெற்றார். இதையடுத்து தி.மு.க. நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் நெல்லிக்குப்பம் நகராட்சி துணை தலைவர் தனது பதவியை ராஜினாமா…

கடலூர் மாவட்டம்: நாட்டு வெடி விபத்தில் மாணவர் சாவு!!

சேத்தியாத்தோப்பு அருகே அகர ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட முகம்தெரியாகுப்பத்தை சேர்ந்த ராமசாமி(வயது 70) இறந்தார். இவரது இறுதி ஊர்வலத்தில் நாட்டு வெடி வெடிக்கப்பட்டது. அப்போது சாக்குமூட்டையில் வைத்திருந்த வெடி…