Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் – பெ.மணியரசன்

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று தமிழ்தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த தஞ்சை மணியரசன்…

கடலூர் மாவட்டம்: நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில்சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா 1-ந்தேதி தொடங்குகிறது!

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. இதற்கு செயலாளர் வக்கீல் சம்பந்தம் தலைமை தாங்கினார். முன்னாள்…

கடலூர் மாவட்டம்: ராமநத்தம் அருகேவிவசாயி வீட்டில் நகை திருட்டு!

திட்டக்குடி அருகே ராமநத்தம் அடுத்துள்ள அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மருதை மகன் பாண்டுரங்கன் (வயது 50). விவசாயி. இவருக்கு வெங்கடேசன், ஜெகநாதன் என்று 2 மகன்கள் உள்ளனர்.…

கடலூர் மாவட்டம்: வடலூரில்பெண்ணிடம் தாலி செயின் பறிப்புபோலீஸ் விசாரணை!

நெல்லிக்குப்பம், அருகே உள்ள நத்தப்பட்டு கன்னிமா கோவில் பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மனைவி வள்ளி (வயது 36). சம்பவத்தன்று மாலை இவர் வடலூர் அருகே மருவாயில்…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் பகுதியில்4 கிலோ கஞ்சா பறிமுதல்5 பேர் கைது!

கடலூர் மாவட்டத்தில், கஞ்சா விற்பனை செய்வோரை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் டெல்டா பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன்…

கடலூர் மாவட்டம்: அருகே பரபரப்புதூங்கிக்கொண்டு இருந்த தாய் மீது கொடூர தாக்குதல்!

கடலூர், துறைமுகம் அருகே உள்ள சித்திரைப்பேட்டையை சேர்ந்தவர் ராஜாராம் மனைவி ஜெயலட்சுமி (வயது 60). இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். ஜெயலட்சுமி நேற்று காலை அவரது…

சிதம்பரம் நடராஜர் கோவில்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் காங்கிரஸ் முறையீடு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் எம்.என். முனிஷ்வர் நாத் பாண்டாரி க்கி அனுப்பி உள்ள மனுவின் நகலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வை…

சிதம்பரம்: முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது

தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க வேளாண்துறை அமைச்சர் அறிவுறுத்தலின்படி சிதம்பரத்தில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் இன்று 27- 2- 22 போலியோ சொட்டு மருந்து முகாம்…

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் அருகே 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை!

சிதம்பரம் அருகே உள்ள மேல செங்கல்மேடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவில் பூசாரி கதவை பூட்டி விட்டு…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டி அருகே மாணவனை கண்டித்ததால் அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்!

பண்ருட்டி அருகே பூங்குணத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 352 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியராக ராணி உள்ளார். ஆசிரியர்கள், அலுவலர்கள் என 15…