கடலூர் மாவட்டம்: தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கைவரிசை காட்டிய மர்மகும்பல் கடலூரில் பரபரப்பு!!
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 7 சவரன் தங்கநகையை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்…