சேத்தியாத்தோப்பு அருகே ஊராட்சி செயலாளர் பிணமாக கண்டெடுப்பு: சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
சேத்தியாத்தோப்பு அருகே ஊராட்சி செயலாளர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவருடைய சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிணமாக கிடந்தார்…