கடலூர்: காவல்துறையினர் தேர்தல் விழிப்புணர்வு பேரணி பெண் காவலர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் அணிவகுப்பு.
கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் அறிவுறுத்தலின் பெயரில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி வடலூர் கெங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் நெய்வேலி சரகத்திற்கு…