Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்: காவல்துறையினர் தேர்தல் விழிப்புணர்வு பேரணி பெண் காவலர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் அணிவகுப்பு.

கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் அறிவுறுத்தலின் பெயரில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி வடலூர் கெங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் நெய்வேலி சரகத்திற்கு…

கடலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி 21 இடங்களில் நடந்தது.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியில்…

கடலூர் மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர் – M.A(Eng)., M.Phil., M.L.I.S., M.B.A.,B.Ed., M.Sc.,(APP.PSY)., PGDCA படித்து அசத்தல்

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம்,…

சேத்தியாத்தோப்பு அருகே ஊராட்சி செயலாளர் பிணமாக கண்டெடுப்பு: சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

சேத்தியாத்தோப்பு அருகே ஊராட்சி செயலாளர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவருடைய சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிணமாக கிடந்தார்…

கடலூர் மாவட்டத்திற்கு கொத்தடிமை தொழில்முறை குறித்து புகார் தெரிவிக்கலாம். புகார் எண் அறிவிப்பு!

தொழிலாளர் முறை ஒழிப்பு வருடந்தோறும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று…

கடலூர் மாவட்டத்தில்வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க 20 பேருக்கு மட்டுமே அனுமதிகலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்

ஆய்வுக்கூட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல்…

கடலூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து வட்டார தேர்தல் பார்வையாளர்களுடனான ஆய்வுக்கூட்டம்மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் கூட்டம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து வட்டார தேர்தல் பார்வையாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான…

கடலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 14 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பு. முழு விவரம் உள்ளே..

இதுவரை கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 447 இடங்களுக்கு 1994 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், அது மட்டும் இன்றி 10 பேர் போட்டி இன்றி தேர்வு செய்யபட்டு…

சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

சீர்காழி அருகே நிலம் வழங்கியதற்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி நான்கு வழிச்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டதால் பரபரப்பு…

பரங்கிப்பேட்டையில் பரபரப்பு: தனியார் பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

பரங்கிப்பேட்டைக்கு வராமல் செல்லும் பஸ்கள் பரங்கிப்பேட்டை நகரில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பல்வேறு தேவைகளுக்காக அரசு மற்றும் தனியார்…