Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 459 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 70 ஆயிரத்து 445 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 459…

கடலூா் காவல் ஆய்வாளருக்கு ‘குடியரசுத் தலைவா்’ விருது.

காவல் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வருவோருக்கு குடியரசு தினத்தன்று குடியரசுத் தலைவா் விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அதன்படி, தில்லியில் புதன்கிழமை நடைபெறும் குடியரசு தின விழாவில்,…

கடலூர் கிழக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி!

தமிழ் மொழியினை காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முனெனெற்றக் கழகத்தின் சார்பில் அண்ணாமலைநகரில்…

சிதம்பரம்: குடியரசு தினத்தினை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி இனிப்பு வழங்கல்.

நாட்டின் 73-வது குடியரசு தினத்தினை முன்னிட்டு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசிய கொடியினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில்…

கடலூர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் நகை-பணம் திருடு. போலீசார் தீவிர விசாரணை.

கடலூர் அடுத்த பத்திரக்கோட்டையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 53). இவர் நடுவீரப்பட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு சொந்தமாக கடலூர் அடுத்த கே.என்.பேட்டையிலும் வீடு…

கடலூர்: என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம் !.

என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடந்து வந்த…

சிதம்பரம்:அமமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து வீரவணக்கம்!

கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆணைகிணங்க, தமிழ் மொழிக்காக தன் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர் தூவி ,வீரவணக்க நாள்…

சிதம்பரம் அரசு மருத்துவமனை, ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரிக்கு ரோட்டரி சங்கங்கள் சார்பாக காற்று செறிவூட்டி இயந்திரங்கள்.!

தீவிர கொரோனா நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படும் நேரத்தில், பயன்படும் சிறிய காற்று செறிவூட்டி இயந்திரங்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கும், அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி…

சிதம்பரத்தில் குடியரசு தின விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரயில் நிலையம்,ரயில் பெட்டி, தண்டவாளங்களில் ரயில்வே போலீசார் தீவிர சோதனை!

சிதம்பரத்தில் குடியரசு தின விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி, தண்டவாளங்களில் ரயில்வே போலீசார் தீவிர சோதனை.நாளை மறுதினம் குடியரசு தினத்தையொட்டி அசம்பாவித…

பரங்கிப்பேட்டையில் தொல்லியல் துறை சார்பாக அருங்காட்சியகம் – தமிழ்நாடு அரசு

“மைசூர் மன்னர் ஹைதர் அலியின் தலைமையில் 100 பீரங்கிகள், 80 ஆயிரம் வீரர்களுடன் 1780 முதல் 1784 வரை இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் நடைபெற்ற காலத்தில்,…